Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க, தினமும் காலை வெறும் வயிற்றில் இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!
சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பொதுவாக கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பவை, சரியான ஊட்டாச்சத்து இன்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகியிருக்கின்றன என்பதை கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் வலியை வைத்து கண்டறியலாம்.
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!
குமட்டல், விலா எலும்பு பகுதியில் வலி, வாயில் புளித்த ருசி உணர்தல் போன்றவை பித்தப்பை கற்கள் உண்டானதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் பித்தப்பை கற்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயற்கை மருந்து
தேவையான பொருட்கள்
சர்க்கரை - 250 கிராம்
விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - கால் லிட்டர்
எலுமிட்சை தோல் - 250 கிராம்
பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) - 250 கிராம்
தேன் - 250 கிராம்

வழிமுறை
நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வழிமுறை
பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்

வழிமுறை
பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.

உட்கொள்ளும் முறை
இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கலவை குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.



Click it and Unblock the Notifications