Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க, தினமும் காலை வெறும் வயிற்றில் இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!
சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பொதுவாக கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பவை, சரியான ஊட்டாச்சத்து இன்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகியிருக்கின்றன என்பதை கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் வலியை வைத்து கண்டறியலாம்.
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!
குமட்டல், விலா எலும்பு பகுதியில் வலி, வாயில் புளித்த ருசி உணர்தல் போன்றவை பித்தப்பை கற்கள் உண்டானதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் பித்தப்பை கற்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயற்கை மருந்து
தேவையான பொருட்கள்
சர்க்கரை - 250 கிராம்
விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - கால் லிட்டர்
எலுமிட்சை தோல் - 250 கிராம்
பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) - 250 கிராம்
தேன் - 250 கிராம்

வழிமுறை
நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வழிமுறை
பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்

வழிமுறை
பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.

உட்கொள்ளும் முறை
இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கலவை குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.



Click it and Unblock the Notifications