Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க, தினமும் காலை வெறும் வயிற்றில் இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!
சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பொதுவாக கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பவை, சரியான ஊட்டாச்சத்து இன்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகியிருக்கின்றன என்பதை கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் வலியை வைத்து கண்டறியலாம்.
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!
குமட்டல், விலா எலும்பு பகுதியில் வலி, வாயில் புளித்த ருசி உணர்தல் போன்றவை பித்தப்பை கற்கள் உண்டானதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் பித்தப்பை கற்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயற்கை மருந்து
தேவையான பொருட்கள்
சர்க்கரை - 250 கிராம்
விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - கால் லிட்டர்
எலுமிட்சை தோல் - 250 கிராம்
பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) - 250 கிராம்
தேன் - 250 கிராம்

வழிமுறை
நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வழிமுறை
பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்

வழிமுறை
பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.

உட்கொள்ளும் முறை
இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கலவை குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.



Click it and Unblock the Notifications











