Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
விருக்ஷாசனம் செய்தால் உங்கள் கால்களை உறுதியாக்கலாம்!!
விளையாட்டு வீரர்களுக்கு கால்களின் உறுதி மிக முக்கியம். பலம் வாய்ந்த கால்களால் வெற்றியை இன்னும் உறுதியாக்கலாம். கால்களை வலுப்படுத்த உடற்ப்யிற்சிகள் எத்தனையோ உள்ளது.

உடற்பயிற்சிகள் எப்படி கால்களை பலப்படுத்துகிறதோ, அதற்கு யோகா சற்றும் சளைத்ததில்லை. யோகாவில் மனம் உடல் திடப்படுத்த பலவிதமான ஆசனங்கள் உள்ளன. இதில் விருஷாசனா கால்களை வலுப்படுத்துகிறது.

விருஷாசனா :
விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :
முதலில் கால்களை நேராக வைத்து தடாசனாவில் நிற்க வேண்டும். முதுகை நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதியுங்கள்.

செய்முறை :
சம நிலைப் படுத்தி ஸ்திரமாக நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள்.

செய்முறை :
கண்களை நேராக பார்க்கவேண்டும். ஆடாமல் சில நொடிகள் நில்லுங்கள்.பின்னர் கால்களை கீழே வைத்து இப்போது வலது காலை மடக்கி இதேபோல் செய்ய வேண்டும்.

பலன்கள் :
கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.

குறிப்பு :
ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



Click it and Unblock the Notifications











