Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
புது வகை கலவையில் வயாகரா உட்கொண்டு விறைப்பு தன்மையில் மரணமடைந்த ஆண்!
கொகைன் மற்றும் 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (MDMA)உடன் வயாகரா கலந்து உட்கொண்டு அதீத விறைப்பு தன்மையால் ஆண் மரணம்.
தாம்பத்தியத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் வயாகரா போன்ற மருந்துகளை உட்கொள்கின்றனர். சிலர் இதன் வீரியமும் பத்தாமல் போக, அதனுடன் போதை மருந்துகளை சேர்த்து உட்கொண்டால் நல்ல விறைப்பு ஏற்படுகிறது என முயற்சி செய்கின்றனர்.

இதுப் போன்ற முயற்சிகளில் நல்ல பலன் அளிக்கும் கலவையாக திகழ்ந்து வந்தது, கொகைன் மற்றும் 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (MDMA) உடன் வயாகரா கலந்து உட்கொண்டு வரும் முறை.
இது நல்ல நீண்ட விறைப்பு தருகிறது என சிலர் கருதி உட்கொண்டி வருகிறார்கள். ஆனால், இந்த முறையால் ஒரு நபர் விறைப்பு தன்மையாலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

நிபுணர்கள் கருத்து!
நிபுணர்கள் பலர், வயாகரா போன்ற மருந்துகளை உட்கொள்வதால் நாளடைவில் பார்வை குறைபாடு, குறைந்த இரத்த அழுத்தம், வயிற்ருப் போக்கு, மாரடைப்பு ஏற்படும் எனவும். இதனை வேறு சில கடுமையான போதை பொருட்களுடன் சேர்த்து உட்கொண்டால் வீரியம் அபாயமடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

வயாகர மற்றும் எம்.டி.எம்.எ
எம்.டி.எம்.எ என்பது 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் ஆகும். சில இலாப நோக்கில்லாத கல்வி ஆராய்ச்சியாளர்கள், வயாகராவை 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் சேர்த்து உட்கொள்வது மிகவும் அபாயமானது என கூறுகின்றனர்.

போலிகள்!
இதை பயன்படுத்தும் நபர்கள், இது நல்ல நீண்ட விறைப்பு தரும் என்ற நம்பிக்கையில், இண்டநெட்களில் இதை ஆர்டர் செய்து உட்கொள்கின்றனர். யூ.கே-வில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்த சரியான மருத்துவ ஆலோசனை இருக்க வேண்டும் என்றும் என்கின்றனர்.

ஜேம்ஸ் கூறுகையில்...
ஜேம்ஸ் எனும் இளைஞர் இதுக் குறித்து கூறுகையில், "இந்த கலவையை என் நண்பர் பயன்படுத்துவதை நான் கண்டுள்ளேன். இது நீண்ட விறைப்பு தன்மை தந்தாலும், உடன் பொறுக்க ம,முடியாத தலைவலியையும் தரும்."

மரணம்!
மைக்கேல் எனும் 54 வயது நபர், வயாகரா உட்கொண்டு, தாய்லாந்தில் ஒரு பாலியல் தொழில் புரியும் நபருடன் இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டது இறந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளர்கள் கருத்து!
இதுக்குறித்து எம்.எச்.ஆர்.எ (medicines and health regulatory body [MHRA]) யூ.கே அமைப்பு, போலியான விறைப்பு ஏற்படுத்தும் முறைகள் மற்றும் மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்றும். இதனால் தீவிர இதய நல கோளாறுகள் உண்டாகும். மரணம் கூட ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications