Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
உங்கள் வலியை மாயமாக்கும் புதிய கருவி!! - புதிய ஆராய்ச்சி!!
ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒரு சக்தி வாய்ந்த வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர். மற்ற வலி நிவாரண மருந்துகளை விட சக்தி வாய்ந்த பலனை தரும் வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு
ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒரு சக்தி வாய்ந்த வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர். மற்ற வலி நிவாரண மருந்துகளை விட சக்தி வாய்ந்த பலனை தரும் வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர்.
கெமிக்கல் மருந்து பொருளான UKH-1114 குறைந்த அளவில் பயன்படுத்தும் போது இதுவரை நீங்கள் கண்டிராத வழியில் செயல்பட்டு வலியை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வலி நிவாரணி ஹெப்போபென்டின் மூலம் நியூரோபேத்திக்(நரம்புகளில் வலி) வலியை குறைப்பதை பாதிப்படைந்த எலியில் ஆராய்ச்சி செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.
நியூரோபேத்திக் வலி என்பது நம்ம மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு ஆகும்.
இந்த வலி நிவாரணி பாதுகாப்பானது, அடிமை பொருளில்லை என்பதை தற்போதைய உலகத்தில் நிரூபிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று ஓப்பாய்டு அமியூஸ் எபிடெமிக் பற்றி ஸ்டீபன் மார்டின் யுனிவர்சிட்டி ஆஃப் டெஸ்ஸஸ் ஆஸ்டினிலிருந்து கூறுகிறார்.
பொதுவாக ஒரு சில பேர்களுக்கு மற்ற வலி நிவாரண மருந்துகளை எடுக்கும் போது மன நல குறைப்பாட்டை ஏற்படுத்தும்.
இதை சரி செய்யவே நாங்கள் புதிதான வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளோம் என்றும் மார்ட்டின் கூறுகிறார்.
இந்த வலி நிவாரணி மருந்துப் பொருள் நரம்பு செல்களின் ஏற்பியுடன் (Receptor) இணைந்துஉள்ளது. இது நரம்பு செல்களின் வழியாக நரம்பு மண்டலம் முழுவதும் செல்கிறது. இதற்கு சிக்மா 2 ரிசப்டார் என்று பெயர். இதை 25 வருடத்திற்கு முன்பே கண்டறிந்துள்ளனர். ஆனால் இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு இதைப் பற்றி தெரிவதில்லை.
யுனிவர்சிட்டி ஆஃப் டெஸ்ஸஸ் அட் ட்லாஸ் லிருந்து அஸோஷியேட் புரபொசர் ஆன தியோதோர் ப்ரைஸ் என்பவர் UKH-1114 வலி நிவாரணியை நரம்பு மண்டலம் பாதிப்படைந்த எலிகளில் பரிசோதித்தார். மேலும் வலியை ஹெப்போபென்டின் குறைந்த அளவான 1-6 என்ற அளவில் உபயோகித்து 4-6 மணி நேரம் இரண்டு நாட்கள் பரிசோதித்து கவனித்தார்.
இந்த ஆராய்ச்சியானது சிக்மா 2 ரிசப்டாரை கொண்டு நியூரோபேத்திக் வலியை குறைக்க மேற்கொள்ள செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் ACS கெமிக்கல் நியூரோ ஸ்சைன்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
