Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உங்க இதயத்தை எப்படி பாத்துக்கிறீங்க?

இதயத்தை பாதுகாக்க
ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்புபவர்கள் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கக் கூடாது
ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்த படியே வேலை பார்க்க்க் கூடாது. ஆக்டிவாக இருக்கவேண்டும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உடல் எடையை ஒரே சீராக வைத்திருப்பது அவசியம், அதேபோல் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஏழு முக்கிய அம்சங்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இதயத்தைக் கொல்லும் புகையிலை
புகையிலைப் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் 20 சதவிகிதம் பேர் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். பெரும்பாலோனோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புகையிலையில் உள்ள நிகோடின்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல் பருமன்
அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு இந்தியாவிலும் பெரும்பாலேனோர் உடல் பருமானால் பாதிக்கப்பட்டு நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் இதயத்தை பாதிக்கும் முக்கிய காரணியாகும். எனவேதான் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பு அளவும் கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











