Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மழைக்காலத்தில் இந்த 6 உணவுகளும் கட்டாயம் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும்!
மழைக்காலம் வந்தாலே நோய்களும் உண்டாகும். இருமல், காய்ச்சல் என உடலை பலவீனமாக்கும். அந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் மழையோடு வியாதிகளும் வருவதற்கான் அறிகுறியாகும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து உடலை பலவீனப்படுத்தும். கிருமிகளின் தாக்கம் பெருகும்.

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சாப்பிடும் உணவுகளும் உங்களுக்கு பாதுகாப்பு வளையத்தை தந்துவிடும். அவ்வாறான எத்தகைய உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேரிக்காய் :
அதிக விட்டமின் சி நிறைந்த பேரிக்காய் மழைக்காலத்தில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதிக நார்சத்து கொண்ட்டது. மழைக்காலத்தில் வயிறும் வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும்.

பூண்டு :
மிக முக்கியமான உணவு இது. பூண்டு உடலுக்கு சூட்டை தரும். கிருமிகளை கொல்லும். நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.

இஞ்சி :
இஞ்சி மழைக்காலத்தில் வரும் வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். உடலுக்கு வெப்பத்தை தரும். வளர்சிதை மாடர்த்தை தூண்டும். சுறுசுறுப்பாய் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் :
ஆப்பிளில் அதிக நார்சத்தும் விட்டமின் ஏ வும் இருக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். நோயை விரட்டும். உடலுக்கு ரத்தஓட்டத்தை அதிகப்படுத்தும்.

மாதுளை :
மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். நோய்களை தடுக்கும். குறிப்பாக மழைக்கால நோய்களான காய்ச்சல் ஜலதோஷம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

மிளகு :
மிளகில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. காய்ச்சல், இருமல், ஜலதோஷம் ஆகிய்வற்றை நெருங்க விடாது. கிருமிகளை அழித்துவிடும்.



Click it and Unblock the Notifications