Just In
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 3 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வலிகளைப் போக்கும் வர மிளகாய்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் - ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்
விதைகளுடன்
கனிகள்,
ஜீரணத்தை
ஊக்குவித்து
உடலுக்கு
வலுவேற்றுகிறது..
தசைக்குடைச்சல்
வலியை
போக்கும்
தன்மை
கொண்டது.
கிருமி
நாசினியாக
செயல்படுகிறது.
வியர்வை
மற்றும்
ரத்த
ஓட்டத்தினை
அதிகரிக்கும்.
வலிபோக்கும்
மருத்துவத்தில்
பயன்படுகிறது.
உடலுக்கு
வெப்பத்தினை
தரும்
தன்மை.
ரத்த
ஓட்டத்தினை
அதிகரிக்க
உதவுகிறது.
கை,
கால்,
ஆகிய
பகுதிகளுக்கும்,
மற்ற
மைய
உறுப்புகளுக்கும்
ரத்த
ஓட்டத்தினை
சரி
செய்கிறது.
கெப்சைசின்
எனும்
வேதிப்பொருள்
இத்தன்மைக்கு
அடிப்படையாகிறது.
தோல் நோய்களை போக்கும்
தோல்களின்
மீது
தடவும்
போது
நரம்பு
நுனிகளின்
உணர்வினை
மழுங்கச்
செய்து
ரத்த
ஓட்டத்தினை
அதிகரிக்கிறது.
தோல்
வியாதியான
சொரியாசிஸ்,
நியூரால்ஜியா
மற்றும்
தலைவலி,
மூட்டுவலி,
ஆகியவற்றையும்
போக்க
வல்லது.
பாக்டீரியங்களுக்கு
எதிராக
செயல்புரிகிறது.
உள்ளுக்குள்
சாப்பிடும்
போது
வயிற்றுவலி,
வாயு
தீர்க்கும்.
ஜீரண
சுரப்பிகள்
சுரக்க
தூண்டும்.
ஜீரண
மண்டல
நோய்களைப்
போக்கும்.
தொண்டை
கரகரப்பு
கொப்பளிப்பாக
பயன்படுகிறது.
வலிகளைப் போக்கும்
சர்க்கரை
மற்றும்
குல்கந்த்
சேர்த்து
முக்கோண
வில்லைகளாகச்
செய்யப்பட்டு
தொண்டை
கரகரப்புக்கு
மருந்தாகிறது.
மேடைப்
பேச்சாளர்கள்
மற்றும்
பாடகர்களுக்கு
மிகவும்
உதவும்.
வலிகளைப்
போக்க
தேய்ப்புத்
தைலமாக
பயன்படுகிறது.
இந்திய
மருத்துவத்தில்
சின்கோனாவுடன்
சேர்த்து
நாட்பட்ட
மூட்டுவலிக்கு
மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது.
பெருங்காயம்
மற்றும்
கற்பூரத்துடன்
சேர்ந்து
காலரா
நோய்க்கு
மருந்தாகிறது.
தீப்புண்
மேல்
தூவப்படுகிறது.