Just In
- 5 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 34 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
இந்த இலையை வைத்து தயாரிக்கப்படும் பழங்கால பானம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாம்...!
மா இலைகளின் சாறு ஆஸ்துமாவை குணப்படுத்த நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கை பல நோய்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது. அந்த வகையில், மா இலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸின் சரியான விநியோகத்திற்கு உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. நீரிழிவு நோயை இயற்கையாக எதிர்த்துப் போராட உதவும் உணவுகள் பல இங்கு இருக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அதன் அளவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது அறிகுறிகளை நிர்வகிப்பதில் முக்கியமானது.
ஏனெனில் ஏற்ற இறக்கமான அல்லது கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு, இதய பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மட்டுமல்ல, நீங்கள் உண்ணும் உணவும் நீரிழிவு நோயைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த உடல்நிலையை சமாளிக்க நீங்கள் சில இயற்கை வைத்தியங்களைத் தேடுகிறீர்களானால், மா இலைகள் பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.