Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? தீர்க்க இத செய்யுங்க
சருமத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தேமல், மங்கு, வெண்புள்ளி என நிறைய பிரச்சனைகளை நாம் சந்திக்காமலில்லை. கரும்புள்ளி, முகப்பருக்களுக்கு நிறைய தீர்வுகளை பார்த்திருக்கிறோம்.
சிலருக்கு மூக்கின் மேலும், உதட்டிற்கு கீழ், நாடியிலும், வெள்ளைப் புள்ளிகள் தென்படும். கரும்புள்ளிகள் போல் அசிங்கமாக இல்லாவிட்டாலும், இந்த வெண்புள்ளிகளும் கிருமிகளால் வரக் கூடியதே. அழுக்கு, கிருமி , இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை ஒன்றாக கலந்து, வெண்புள்ளிகளாக ஆரம்பிக்கும்.

அதனை பார்லரில் சென்று நீக்கிவிடலாம். ஆனல் அந்த சிகிச்சை வலிமிகுந்தது. திரும்பவும் வந்துவிடும். இதனை போக்குவதற்கு மிக எளிதான ஒரு டிப்ஸ் உள்ளது. வலியில்லாதது. பக்க விளைவுகளும் இல்லை. மேலாக நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
இதற்கு தேவையானது புதினா கலந்த டூத் பேஸ்ட். இந்த வெண்புளிகளை நீக்க தேவையானவற்றை பார்க்கலாம்
தேவையானவை :
புதினா கலந்த டூத் பேஸ்ட் - பட்டானி அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
ஐஸ் துண்டுகள் - 1
புதினா டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு கலந்து, வெண்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தேயுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியினால் கட்டி, அந்த பகுதிகளில் மசாஜ் செய்யுங்கள்.
ஐஸ் கட்டி சரும துவாரங்களை மூடச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். வாரம் மூன்றுமுறை செய்யலாம். இதனால் விரைவில் வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications














