Just In
- 30 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தலையில் ஏற்படும் அதிக அரிப்பை குறைக்க இத முயற்சி பண்ணுங்க!
எங்கேயாவது பொதுஇடத்தில் தலைமுடியையே பிச்சுக்கச் செய்வது போல் அரிப்பு வந்தால் , சற்று தர்ம சங்கடமான நிலைதான். இதனை எப்படி தடுப்பது ?கவலை வேண்டாம். உங்கள் கையிலேயே தீர்வுகள் உள்ளன.
தலையில்
எதனால்
அரிப்பு
ஏற்படுகிறது?
தலைமுடி
வறண்டு
காணப்பட்டாலும்,சுத்தமாக
பராமரிக்கவில்லையென்றாலும்,
டென்ஷன்,
பொடுகு,
மற்றும்
சரியான
டயட்
இல்லாமல்
இருந்தாலும்
தலையில்
அரிப்பு
ஏற்படும்.
இதற்காக
கொஞ்சம்
மெனக்கெட்டால்
போதும்.நீங்கள்
அழகிய
கூந்தலுக்கு
சொந்தமாவீர்கள்.
தேயிலை எண்ணெய் :
தேயிலை எண்ணெய் , தலை அரிப்பிற்கு சிறந்த தீர்வாக அமையும். இது தலையில் ஏற்படும் பூஞ்சைக்கு எதிராக செயல்படும். கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும்.
15-20 சொட்டு தேயிலை எண்ணெயை ,தரமான ஷாம்புவுடன் கலந்து தினமும் தலைக்கு குளிக்கலாம்.அல்லது ஏதாவது எண்ணெயுடன் கலந்து தலையில் தடவி ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து குளிக்க வேண்டும். தினமும் இவ்வகையில் செய்தால் தலை அரிப்பு நின்று விடும்.
சோடா
உப்பு:
சோடா
உப்பு
சமையலில்
மட்டுமல்ல
,
சருமம்
மற்றும்
கூந்தலுக்கு
மிகவும்
நன்மை
அளிக்கும்
பொருளாகும்.
அவை
தலையில்
உருவாகும்
கிருமிகளைத்
கொல்லும்.
தலைமுடிக்கு
வலுவளித்து
ஸ்கால்ப்பினை
உறுதி
பெறச்
செய்யும்.
தலையில்
முதலில்
ஆலிவ்
எண்ணெயை
தடவி
அதன்
பின்
சோடா
உப்பினை
நீரில்
கலந்து
பேஸ்ட்
செய்து
அதனை
கூந்தலின்
வேர்க்கால்களில்
நன்கு
படும்படி
தடவ
வேண்டும்.
15-20
நிமிடங்கள்
கழித்து
கழுவவும்.
சோற்றுக்
கற்றாழை
:
சோற்றுக்
கற்றாழை
தலைமுடி
வறண்டு
போவதை
தடுக்கும்
அற்புத
மாய்ஸ்ரைஸர்
.
பொடுகினை
அகற்றும்.
சோற்றுக்
கற்றாழையில்
உள்ள
சதைப்
பகுதியினை
எடுத்து
முடியின்
வேர்க்கால்களில்
தடவ
வேண்டும்.
நன்றாக
காய்ந்த
பின்
1
மணி
நேரம்
கழித்து
கூந்தலை
நன்றாக
கழுவ
வேண்டும்.
வாரம்
இருமுறை
செய்தால்
நல்ல
பலனைத்
தரும்.
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு:
தேங்காய்
எண்ணெயில்
எலுமிச்சைச்
சாறு
கலந்து
முடியில்
நன்றாக
தேய்த்து
வந்தால்
,
பொடுகு
,வறட்சி
ஆகியவை
போய்விடும்.இரந்த
செல்களை
எலுமிச்சை
சாறு
எளிதில்
அகற்றும்.
மயிர்க்கால்கள்
உறுதி
பெறும்.
தலையில் ஏற்படும் அரிப்பு போதுவானதே. கூந்தலை சுத்தமாக , முறையாக பராமரித்து மேற்கூறிய முறைகளை தவறாமல் உபயோகித்தால் ஓரிரு வாரங்களிலேயே அரிப்பு காணாமல் போய்,அழகான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.