Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
உங்க முடி துர்நாற்றம் வீசுகிறதா? இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள்..!
பொதுவாகவே கோடைக்குப் மழை பெய்தால், ஈரப்பதம் கணிசமாக அதிகரிக்கும். அத்தகைய நிலையில், தலையில் அதிக வியர்வை தொடங்கும்.. இதனால் தலைமுடியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் சிலர் சிரமப்படுகின்றனர். ஏனெனில், உச்சந்தலையில் வியர்ப்பது அழுக்கு காரணமாக முடி துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. இந்த முடி நாற்றத்தை எப்படி போக்குவது? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மழைக்காலமாக இருந்தாலும் அல்லது கோடையாக இருந்தாலும் சரி உங்க தலைமுடி துர்நாற்றமாக இருந்தால், இந்தச் சில எளிய வீட்டு வைத்தியங்ககளை ட்ரை பண்ணுங்கள்..
துளசி
துளசி நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது தொற்றுநோய்களை நீக்குகிறது. இதற்கு, உங்கள் தலைமுடியைக் கழுவ துளசி தண்ணீரைப் பயன்படுத்தவும். துளசி நீரை தயாரிக்க, துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ப்படியே யூஸ் பண்ணலாம்.. இது தலைமுடியில் இருந்து துர்நாற்றத்தை அகற்ற, உதவும்..
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அந்த கரைசலை குளிக்க தயார் செய்யவும்.. அதன் பிறகு, தலைமுடியை மீண்டும் கழுவவும். மழைக்காலத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகம், எனவே உங்கள் தலைமுடிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், உங்கள் தலைமுடியைக் விரித்து போடாமல் இருந்தாலே போதுமானது...
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்டது.. இது உங்கள் உச்சந்தலையில் இருந்து துர்நாற்றத்தை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, ஒரு கப் வெந்நீரை எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது இந்த தண்ணீரில் உங்கள் தலைமுடியைக் அலச வேண்டும். இதனால் முடியில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும்.
ஆப்பிள் வினிகர்
முடி துர்நாற்றத்தை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தவும். இதைப் பயன்படுத்த, ஆப்பிள் சைடர் வினிகரை 2 கப் தண்ணீரில் கலக்கவும். இப்போது இந்த நீரின் உதவியுடன் உங்கள் தலைமுடியை நன்கு அலச வேண்டும்... இது உங்கள் உச்சந்தலையில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றுவதில் திறம்பட செயல்படுகிறது.
சீயக்காய்
சீயக்காய் உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யும் மற்றும் அதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகுக்கு சிகிச்சையளிக்க உதவும். கூடுதலாக, இது உங்கள் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்க இது உதவுகிறது மற்றும் எரிச்சலைத் தடுக்கிறது. இதனால் உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, துர்நாற்றத்தை அகற்றும்..



Click it and Unblock the Notifications











