Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
மூல திரிகோண ராஜயோகம்.. இந்த 5 ராசியினருக்கு நல்ல நிதி வாய்ப்புகள் கிடைக்கும்..!
ஜோதிடம் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.. இதன் மூலமாக நம் ஜனன ஜாதகத்தை அற்றியும் எந்த கிரகம் என்ன பலன்களை தரும் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்...
அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி (செப்டம்பர் 2024) அன்று புதன் கன்னி ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சுக்கிரன் அதன் மூல ராசியான துலாம் ராசியிலும், சனி அதன் மூல ராசியான கும்பத்திலும் இருப்பது சிறப்பு. இப்படிப்பட்ட நிலையில் புதன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் மூல திரிகோண ராஜயோகம் உருவாகியது.. இதனால் இப்போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

1. மேஷம்
இந்த ராசிக்காரர்கள் மூல திரிகோண ராஜயோகத்தின் முழுப் பலனைப் பெற போகிறார்கள்.. இதனால் உங்கள் நிதி நிலை அதிகரிக்கும்.. நீங்கள் வேலையில் இருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்கள் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்..
2. கன்னி
இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம், உங்களின் எந்தப் பணியும் நிதிச் சூழ்நிலையால் தடைப்பட்டிருந்தால், இப்போது அது நடக்கும்.. மூல திரிகோண ராஜயோகத்தால் உங்களின் காலம் மாறபப்போகிரது..
3. துலாம்
இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரம் தொடர்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.. இது தவிர, வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய சலுகைகளையும் பெறலாம்.
4. கும்பம்
இந்த ராசிக்காரர்கள் முன்பு செய்த கடின உழைப்பின் பலனையும், நம்பிக்கை இழந்த நிலையையும் தற்போது பெறப் போகிறார்கள். இந்த ராசியின் அதிபதி சனி இப்போது உங்கள் விதியின் கதவுகளைத் திறக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு வேலை வாய்ப்புகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்..
5. மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பாக பூர்வீகச் சொத்தைப் பெறுவதற்காக நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், இப்போது அதை சாதாரணாமாக பெறுவார்கள்.. உங்கள் சம்பளம் அதிகரிக்கும்.. இது உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications