Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை கட்டுப்படுத்தும் வசிய சக்தியுடன் பிறந்தவர்களாம்
Numerology: நியூமராலஜி ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் உண்மையான ஆளுமை மற்றும் திறன்களை வெளிப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள், மற்றவர்களை கட்டுப்படுத்தும் அல்லது கையாளும் சக்திவாய்ந்த திறனைக் கொண்டுள்ளனர் என்று எண்கணிதம் கூறுகிறது.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை கையாளும் இயல்பான திறமையைக் கொண்டுள்ளனர், பெரும்பாலும் அவர்கள் விரும்புவதைப் பெற தங்கள் வசீகரத்தையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துகிறார்கள். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை எளிதில் வசீகரிக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதைக் கட்டுப்படுத்தும் வசிய திறனைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் சக்திவாய்ந்த பேச்சாற்றல் மற்றும் வசீகரமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை கையாளும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர், பெரும்பாலும் மற்றவர்கள் உணராமலேயே அவர்கள் விரும்புவதைப் மற்றவர்களை செய்ய வைக்கும் திறமை அவர்களிடம் உள்ளது.
அவர்களின் கவர்ச்சியும் புத்திசாலித்தனமும் அவர்களை வசீகரமான மற்றும் செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றுகின்றன, ஆனால் அவர்கள் தங்கள் சக்திகயை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பச்சாதாபம் கொண்டவர்களாகவும், அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும், அவர்கள் இந்த உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்தி தங்களைச் சுற்றியுள்ளவர்களை தங்களுக்கு ஏற்றாற்போல செயல்பட வைக்க அவர்களால் முடியும். அவர்கள் விரும்புவதைப் பெற மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் அவர்கள விளையாடலாம் அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்த அவர்களுக்குள் குற்ற உணர்ச்சியைத் தூண்டலாம்.
அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தன்னலமற்றவர்கள் மற்றும் உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்களின் வலுவான நீதி உணர்வும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பமும் சில சமயங்களில் மக்களை அவர்கள் சிறந்ததாக நினைப்பதைச் செய்ய வழிநடத்தும். அவர்கள் தங்கள் வசீகரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி தங்கள் திட்டங்களை நிறைவேற்றலாம், சில சமயங்களில் அது அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக உண்மையை மறைக்க வழிவகுக்கும்.
அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டவர்களாகவும், சமயோசிதமாக சிந்திக்கும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும், இந்தப் பல்துறைத்திறன் அவர்களை திறமையான கையாளுபவர்களாகவும் மாற்றும். அவர்கள் தங்கள் விரைவான புத்திசாலித்தனத்தையும் வசீகரத்தையும் பயன்படுத்தி சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்கலாம் அல்லது மற்றவர்கள் தங்கள் விருப்பப்படி செயல்படும் படி செய்யலாம். அவர்கள் தங்கள் திறமைகளை பிறர் நன்மைக்காகப் பயன்படுத்துவதும், தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவதும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












