Just In
- 23 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
PUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330
சமீபத்துல அடிக்ஷன் பத்தி நீங்க எழுதுன கதை ஒன்னு படிச்சேன். அப்ப தான் எனக்கு என் வாழ்க்கையில நடந்து ஒரு சம்பவத்த பத்தி சொல்லணும்னு தோணுச்சு.
என் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு மனுஷனோட வாழ்க்கையில அந்தந்த கட்டத்துல என்னென்ன விஷயம் எல்லாம் நடக்கணுமோ அதெல்லாம் கரெக்ட்டா நடந்துச்சு.
இது லக்குல நடந்ததுன்னு சிலர் சொல்லுவாங்க. ஆனா, கஷ்ட்டப்பட்டு படிச்சேன்... அதுக்கான பலனை தான் நான் அனுபவிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். சின்ன வயசுல நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகளுக்கு வரக்கூடாதுன்னு நான் நிறையா உழைக்க ஆரம்பிச்சேன்.
கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கணும், அமைச்சு கொடுக்கணும்னு நெனச்ச நான்... கூட இருந்து பொறுப்பான அப்பாவா இருக்கணும், நல்லது சொல்லிக் கொடுக்கணும்,அவங்க தப்பான வழியில போறாங்களான்னு கவனிக்கணும்..
ஒரு சின்ன விளையாட்டு தானேன்னு நெனச்சது.. இன்னிக்கி எங்களையும் என் மகனையும் பிரிச்சுடுமோனு என்னையும், என் மனைவியையும் பயப்பட வெச்சுருக்கு. சிலருக்கு இதெல்லாம் ஓவர்.. இப்படி எல்லாம் நடக்குமான்னு தோணலாம். ஆனா, இது என் வாழ்க்கையில நடந்த உண்மையான சம்பவம்...