Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?
மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?
ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்து வரும் மகத். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலம் அடைந்த யாஷிகா மீது காதல் வயப்பட்டது ஒரு பெரும் குற்றமாகவும், மனிதத்தன்மையற்ற செயலாகவும் காணப்படுகிறது. ஆம்! இது தவறு தான். இந்த ஏமாற்று வேலையை யாராக இருப்பினும் தவிர்க்க வேண்டும் தான்.
சில நாட்களுக்கு முன் கமலின் முன்னிலையில் தனக்கு மகத் மீது காதல் ஏற்பட்டது உண்மை தான் என்று யாஷிகா வாக்குமூலம் அளித்தார். அதே, போல இன்று வெளியான நிகழ்ச்சியின் விளம்பர கானொளியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருக்கும் மகத், யாஷிகா கேட்கும் ஒரு கேள்விக்கு, நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்தாலும், உன் மீதும் காதல் வந்தது என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
மகத் மட்டுமின்றி, யாஷிகாவிற்கும் வெளியே வேறு ஒரு காதலர் இருக்கிறார் என்ற தகவல் பிக் பாஸ் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் பேசப்பட்டது.
சரி! ஏற்கனவே கமிட்டான நபர்கள் அல்லது திருமணமான நபர்களுக்கு வேறொரு நபரின் மீது காதல் ஈர்ப்பு பிறக்க காரணம் என்ன? எதனால் இவர்கள் நிலையான உறவில் இருக்கும் போதிலும், வேறொரு நபருடன் உறவில் இணைய அல்லது சல்லாபப்பட்டு போகிறார்கள்...?