For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் - மனைவி உறவை புதுப்பிக்க திருக்குறள் கூறும் 10 குறிப்பு - புணர்ச்சி மகிழ்தல்!

இங்கு இன்பத்துப்பால் பிரிவில் புணர்ச்சி மகிழ்தல் எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ள காதல் உறவு சார்ந்த குறள்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

இன்று இந்த தலைமுறை இரண்டடி ட்வீட்டில் சிக்கி அடைப்படும் என்பதை அறிந்தே அன்று வள்ளுவன் குறளை இரண்டடியில் எழுதி வைத்தானோ என்னவோ.

ஒருவன் எப்படி வாழ வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும், எப்படி தொழில் செய்ய வேண்டும் என பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை விஷயங்களையும் தெய்வ புலவர் வள்ளுவர் அன்றே கூறி சென்று விட்டார்.

இதோ கணவன் - மனைவி இல்லறம் புத்துயிர் பெற, மகிழ்ச்சி நிரம்ப திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள்...

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
குறள் : 1101 முதல் 1110 வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips From Thirukkural: Punarchi Magizhthal Adhigaram

Relationship Tips From Thirukkural: Punarchi Magizhthal Adhigaram
Story first published: Wednesday, February 15, 2017, 13:19 [IST]
Desktop Bottom Promotion