Just In
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 2 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 3 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 3 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படுக்கையறையில் ஆண்கள் செய்யும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் தவறுகள்!!
படுக்கையறை என்பது அனைவரின் அந்தரங்கம். இதை யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது. உங்கள் தனிப்பட்ட அறையில் நடக்கும் சம்பவங்கள் இருவருக்குள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி வெளியே வருகிறது எனில், நீங்கள் ஏதோ தவறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாதவை!!
பெரும்பாலும், நமது நாட்டில் உடலுறவு என்று பார்க்கும் போது பெண்களை விட ஆண்கள் தான் மிகவும் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணத்தால் சில சமயங்களில் படுக்கையறையில் தங்களுக்கு தெரியாமல் சில தவறுகளில் ஆண்கள் ஈடுபட்டுவிடுவார்கள். இது கடைசியில் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிடும்.
குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
வியர்வை
உறவில் ஈடுபடும் போது சிலருக்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். அப்படி வெளிப்படும் போது சில சமயங்களில் உறவில் ஈடுபடும் போது அல்லது, ஈடுபட்டவுடன் வியர்வையுடன் அவர்களது துணையின் மீது சாய்ந்துவிடுவது, சில சமயங்களில் சங்கடமாக உணர வைக்கலாம்.
ஆக்ரோஷமாக
சில ஆண்கள் பார்க்க மென்மையானவர்களாக இருந்தாலும் கூட, உறவில் ஈடுபடும் போது மிகவும் ஆக்ரோஷமாக ஈடுபடுவார்கள். இது பெண்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைய வைக்கும்,. எனவெம் இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.
உச்சம் அடைவது
பெண்கள் உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைய 20 நிமிடங்களாவது ஆகும். ஆனால், ஆண்கள் இரண்டே நிமிடங்களில் உச்சம் கண்டுவிடுவார்கள். ஆண்கள் விரைவாக உறவில் ஈடுபடுவது, பெண்களை திருப்திப்படுத்தாது.
ஆல்கஹால் தாக்கம்
அதிகமான ஆல்கஹால் தாக்கம் உள்ளவர்களுக்கு விந்து வெளிப்படுதலை தாமதமாக ஏற்படுத்தும். இதுவும் கூட அங்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.
ஆணுறையில் செய்யும் தவறுகள்
சில சமயங்களில் ஆண்கள் ஆணுறையை தவறாக தலைகீழாக அணிவதும் உண்டு. இது ஆண்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது போல இருக்கிறது.
வலி
சில சமயங்களில் உறவில் ஈடுபடும் போது தவறுதலாக ஆசனவாய் துவாரத்தில் ஆணுறுப்பை செலுத்திவிடுவது மிகப்பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும். இதில் ஆண்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆபாசப்படம் போன்று
ஆண்களுக்கு உடலுறவில் ஆசை குறைவதே இல்லை. சில சமயங்களில் ஆபாசப் படங்களில் ஈடுபடுவது போன்று செயல்பட விரும்புவார்கள். இது பெண்கள் அனைவருக்கும் பிடிக்காது, இதனால் அவர்களுக்கு உங்கள் மீது சங்கடம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.