Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பச்சைப் பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 1/4 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலு மட்டர் செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிய விடவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக குழைய வதக்கவும்.
இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை போட்டு கிளறவும், பின்னர் பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கிரோவி பதம் வந்த உடன் மல்லித்தழை போட்டு இறக்கவும். சுவையான ஆலு மட்டர் மசாலா தயார். சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.



Click it and Unblock the Notifications