Just In
- 3 min ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 1 hr ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 4 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 9 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Don't Miss
- News தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் நிறைவு.. 1,749 மனுக்கள் மீது இன்று பரிசீலனை
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? விடுமுறை நாட்களில் இறாலை சுவையாக சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவையுங்கள். அதன் செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
சோம்பு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
ஓமம்
-
1/2
டீஸ்பூன்
பட்டை
-
2
துண்டு
மிளகு
-
1
டீஸ்பூன்
கிராம்பு
-
4
ஏலக்காய்
-
4
வெந்தயம்
-
1/4
டீஸ்பூன்
கசகசா
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லி
-
1
டேபிள்
ஸ்பூன்
வரமிளகாய்
-
2-4
குழம்பிற்கு...
சின்ன
வெங்காயம்
-
20
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
புளிச்சாறு
-
1
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
எண்ணெய்
-
1/4
கப்
தண்ணீர்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!
Image Courtesy: yummytummyaarthi