Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!

மன அமைதி முக்கியம்
கர்ப்பகாலத்தில் பேஷியல் செய்து கொள்ளலாமா என்பது பெரும்பாலோனோரின் கேள்வியாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மன அமைதி எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
கண்டதை நினைக்காதீங்க
பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான். எனவே பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே மன அமைதியை அடைவோம். ரத்த ஓட்டம் சீராகி மனம் அமைதியடைவதால் உடலுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் நிச்சயம் நல்ல பலனை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆக்ஸிஜன் பேஷியல்
ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற வரிகளும், சுருக்கங்களும் நீங்கும். ஹைடிராக்டிங் பேஷியல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை தக்கவைக்கிறது. அதேசமயம் முகப்பரு உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்யக்கூடாதாவை
அரோமா தெரபி, ரசாயனங்கள் பயன்படுத்தி பேஷியல், சூடான கற்கள், ஆழமான கிளன்சிங், மின்னணு பொருட்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications











