Just In
- 1 hr ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 1 hr ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- 3 hrs ago Thoppi Amma: திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.. உண்மையில் யார் இவர்?
Don't Miss
- Movies விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
- Automobiles தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
- News பயந்து ஓடிட்டாரே! வரிசையாக 4 ஓபிஎஸ்களை அனுப்பியது யார்? பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கைக்கே சிக்கல்
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Technology தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
குழந்தைகளின் தசைகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி கேள்விபட்டதுண்டா? அதன் அறிகுறிகள் என்ன?
இதுவரை உலகளவில் 100-க்கும் அதிகமான புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் ஒரு வகை தான் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்பது. இது தசை செல்களின் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.
புற்றுநோய் என்ற வார்த்தையே மிகக் கொடுமையானது எனலாம். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதுவரை உலகளவில் 100-க்கும் அதிகமான புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் ஒரு வகை தான் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்பது. இது தசை செல்களின் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.
இந்த புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்க கூடியதாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே தான் இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த புற்றுநோயின் பேரைக் கூட மக்கள் கேள்வி பட்டிருக்க மாட்டார்கள். ஒரு புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு தேவை என்றால் அதைப் பற்றிய முழு விவரங்களும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?
அந்த புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றை அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான சிகிச்சையை நாம் பெற முடியும். இதன் மூலம் புற்றுநோயை நாம் குணமாக்க வழியும் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் பற்றி அறிந்து கொள்வோம்.