Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கடற்கன்னி உருவில் வளர்ந்த சிசு - கருகலைப்பு செய்த 23 வயது தாய்!
ஆறாவது மாதத்தில் கருவில் சிசு கடற்கன்னி உருவில் வளர்வதை கண்டு கருகலைப்பு செய்துவிட்டார் தாய்.
கடற்கன்னி என்பதை நாம் கற்பனையில், கதைகளில் மட்டுமே கண்ட விஷயம். மற்றும் அவ்வப்போது சிலர் அங்கே கடற்கரையில் இறந்த நிலையில் கடற்கன்னி கண்டெடுக்கப்பட்டதாக புரளிகளும் பரப்புவார்கள்.

ஆனால், மெர்மெய்ட் சின்றோம் என்ற தாக்கம் கருவில் வளரும் சிசுவை கடற்கன்னி போன்ற உரு அடைய செய்யும். இது லட்சங்களில் ஒரு சிசு எதிர்கொள்ளும் பாதிப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வூ!
இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் சீனாவில் நடந்தது. வூ எனும் 23 இளம் தாய் கர்ப்பமாக இருந்தார். தனது குழந்தையை ஈன்றெடுக்க எல்லா தாய்மார்களை போல பெரும் கனவுகளையும் சேர்த்து சுமந்து கொண்டிருந்தார்.

கடற்கன்னி உரு!
ஆனால், ஆறாவது மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ரிசல்ட்டில் குழந்தையின் உரு கடற்கன்னி போன்று தோற்றமளிப்பது தெரியவந்தது.

கருகலைப்பு!
இதை அறிந்த உடனேயே வூ, கருகலைப்பு செய்துவிட முடிவு செய்து, பிரசவத்திற்கு முன்னரே கருவை அழிக்க கூறிவிட்டார்.

டாக்டர்கள்!
வூ ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததால், அபார்ஷன் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இதனால் வூவை பரிசோதனை செய்த பிறகே மருத்துவர்கள் அபார்ஷன் செய்தனர்.

என்ன பாதிப்பு?
உண்மையில் கடற்கன்னி போன்று சிசு கருவில் உரு தோற்றம் கொண்டது மெர்மெய்ட் சின்றோம் என கூறுகின்றனர். இது லட்சங்களில் ஒரு கருவில் தோன்றும் அறியவகை தாக்கம் ஆகும்.
அதாவது இந்த வகை குழந்தைகள் இரு கால்களும் பிணைந்து ஒரே கால் போன்ற (கடற்கன்னி உருவம் போல) உருவ அமைப்பு பெற்றிருப்பார்கள்.

ஷிலோ பெபின்!
அமெரிக்காவை சேர்ந்த ஷிலோ பெபின் எனும் பெண் குழந்தை இந்த பாதிப்பில் பிறந்த மிகவும் பிரபலமான பெண் ஆவார். பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டும், இவர் தனது 10 வயதில் இறந்துவிட்டார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











