For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது இடங்களில் பெண்கள் ஏன் இதை செய்கிறார்கள்?

பொது இடங்களில் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதற்க்கான காரணங்கள் பற்றி கொடுக்க்ப்படுள்ளது

By Lakshmi
|

உலகம் அதி வேகமாக முன்னேறி வரும் நிலையில் கூட, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். மார்பகம் என்பது காமத்திற்கானது அல்ல என்ற பார்வை நமது சமூகத்தில் வர வேண்டியது கட்டாயம். இந்த பார்வையை மாற்ற பெண்களால் தான் முடியும்.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது ஆபாசமானது இல்லை என்றால், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை மட்டும் தவறாக கருதலாமா? நம்மிடையே பரந்து விரிந்த பார்வை இருக்க வேண்டியது அவசியம். நமது பார்வைகளையும், சிந்திக்கும் கோணங்களையும் மாற்றிக்கொள்வதன் மூலமாக மட்டுமே நாமும் முன்னேற முடியும்.. நாடும் அமைதியாக மாறும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why women choose to do Breast feeding in public

Why women choose to do Breast feeding in public
Desktop Bottom Promotion