Latest Updates
-
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆண்மை அதிகரிக்கும் என கூறி, கருவில் வளரும் சிசுக்களை சூப் வைத்து விற்கும் சீன உணவகம்!
ஆண்மைக் குறைபாட்டிற்கு மருந்து என்றால் மக்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவிடுவர்கள் போல. ஏற்கனவே, சீனர்களின் வக்கிரத்திற்கும் கொடூர எண்ணத்திற்கும் எல்லை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பத்தில் போலி, உணவுகளில் போலி, பொம்மைகளில் துவங்கி, ஆடைகள் வரை அன்றாட பொருட்கள் அனைத்திலும் போலி. உணவில் போலி என்பதை தாண்டி, கரப்பான்பூச்சி, பாம்பி, எலி என கண்ணில் படுவதை எல்லாம் சமைத்து உண்ணும் பழக்கமும் இருக்கிறது.
இதையும் படிங்க: மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்கிறதா சீனா? பகீர் புகைப்படங்கள்!
இப்போது கருவில் வளரும் சிசுவையும் விட்டு வைக்கவில்லை சீனர்கள். ஓர் சீன உணவகத்தில் ஆண்மையை ஊக்குவிக்கிறது என கூறி, சிசுக்களை கொண்டு தயாரித்து சூப் விற்று வந்தது இப்போது தெரியவந்துள்ளது...

புகைப்படங்கள்!
மீண்டும் சமூக வலைதளங்களில் சீனாவின் சர்ச்சைக்குரிய முகத்தை வெளிகாட்டும் சில புகைப்படங்கள் பறவை வருகின்றனர். ஆனால் இது, மிகவும் கொடூரமான வகையில் இருப்பது தான் வேதனை.

சிசு சூப்!
சீனாவின் ஒரு உணவகத்தில் கருவில் வளரும் சிசுக்களை கொண்டு சூப் வைத்து உணகவதில் உணவருந்த வரும் நபர்களுக்கு பரிமாறப்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

கடும் எதிர்ப்பு!
சமூக தளத்தில் பரவி வரும் இந்த புகைப்படங்களை கண்டு நெட்டிசன்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இதை கடுமையாக கண்டித்து, இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்காதபடி தண்டிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்...
ஏற்கனவே சீனாவில் சில வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஓர் சம்பவம் நடந்தது. இதற்காகவே சிசுக்களை கருவில் வளர்த்து பாதியில் விற்கும் தொழிலும் நடந்து வந்தது.

ஆண்மை பெருகுமாம்!
சிசுக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் குடிப்பதால் கருவளம், ஆண்மை மேலோங்கும் என்று கூறி உணவாக உரிமையாளர் விற்று வந்துள்ளார்.

இருவருக்கு ஒருவர்!
சீனாவில் ஒரு தம்பதி ஒரு குழந்தையை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அதனால், சில தம்பதிகள் தப்பித்துக் கொள்ள கருக்கலைப்பு செய்துக் கொள்வதுண்டு. இதுப் போன்ற கருக்கலைப்பு செய்யபட்ட சிசுக்களையும் இவர்கள் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

முற்றிலும் பொய்!
இதுப் போன்று சிசுக்களை சமைத்து சூப் வைத்துக் குடிப்பதால் எல்லாம் ஆண்மை அதிகரித்து விடாது. எனவே, இதுப்போன்ற செயல்களில் சீனர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மரபணு !
மேலும், ஆண்மை திறன் என்பது மரபணு சார்ந்தும் இருக்கிறது. சிலருக்கு பரம்பரை மரபணுவிலேயே பாதிப்பு இருந்தால் அதை முழுவதுமாக குணப்படுத்துவது சிரமம் தான்.
பாதிப்பு சிறிய அளவில் இருந்தால் மருத்துவ சிகிச்சைகள் மூலம் தீர்வு காண முடியும்.

பழக்கவழக்கங்கள்!
புகை, மது, போதை, உடல் பருமன் போன்றவற்றால் கூட ஆண்மை / கருவளம் பாதிக்கப்படலாம். எனவே, சிசு சூப் போன்ற கொடுரீமான விஷயங்களை ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications