Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சனி உருவாக்கும் சச ராஜயோகம்: 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Saturn Made Shash Rajyoga In 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
இத்தகைய சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணிப்பதால் பஞ்சமகா புருஷ் யோகங்களில் ஒன்றான சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது ஒருவரை செல்வந்தராக்கும். மேலும் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்து வெற்றி மேல் வெற்றியை பெற வைக்கும்.

சனி பகவான் கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பதால், 2024 ஆம் ஆண்டு முழுவதும் இந்த யோகத்தின் தாக்கம் இருக்கும். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஏன், செல்வந்தராகவும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் லக்ன வீட்டில் சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். தொழிலில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தள்ளிப் போய் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். உறவுகள் இனிமையாக இருக்கும்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். இன்ஜினியரிங் மற்றும் டென்னிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் சனி பகவானின் அருளால் நிதி நிலையில் திடீர் உயர்வு ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











