Just In
- 31 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த 5 ராசிக்காரங்க கோபப்படும்போது எரிமலை மாதிரி வெடிப்பாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
சில ராசிக்காரர்களுக்குக் கோபம் வர வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களைத் தூண்டுவதைத் தவிர்ப்பது நல்லது.
உங்கள் நண்பர் விஷயங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதாகவும் அதே சூழ்நிலைக்கு நீங்கள் ஏன் வித்தியாசமாக ரியாக்ட் செய்கிறீர்கள், நீங்கள் ஏன் எளிதாக உங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு உங்கள் ராசியின்ஆளுமை காரணமாக இருக்கலாம்.
சில ராசிக்காரர்களுக்குக் கோபம் வர வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களைத் தூண்டுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடன் சூடான உரையாடலில் ஈடுபடுவது புலி வாலை பிடிப்பது போன்றது, எனவே உங்களால் முடிந்தவரை அவர்களைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் எப்போது எரிச்சலடைந்து தாக்குதல் முறைக்குச் செல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் உங்கள் மீது கோபப்படும் படி நடந்து கொள்ளாதீர்கள்.
மேஷம்
மேஷம் ஒரு மேலாதிக்க மற்றும் வலுவான விருப்பமுள்ள ராசியாகும், இது விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்பட முடியும். அவர்களின் உணர்வுகள் அனைத்தும் அவர்களைப் போலவே மிகவும் உக்கிரமானவை. மேஷ ராசிக்காரர்கள் விரைவாக கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்கள், நீங்கள் எதையாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் உங்கள் மீது மோசமாக கோபம் கொள்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சில சமயங்களில் சில வகையான சகிப்பின்மை அல்லது அநீதி காரணமாக ஏற்படும் கோபத்தால் வெடித்துச் சிதறும்போது அனைவரையும் திடுக்கிட வைக்கலாம். துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் கோபமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பொதுவாக மற்றவர்களின் தேவைகளுக்கு தங்கள் தேவைகளுக்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பதால், நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரால் காயப்பட்டால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.
கன்னி
அவர்களால் இனி அதைக் கட்டுப்படுத்த முடியாத என்ற நிலை வரும்வரை அவர்கள் செயல்பட மாட்டார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்கள் மிகுந்த மனக்கசப்புடன் கொதித்துக்கொண்டிருக்கலாம். அவர்களின் வார்த்தைகளால், மற்றவர்களை மண்டியிட வைக்கவும், அவர்கள் நினைத்ததை செய்ய வைக்கவும், ஆழமான வடுக்களை ஏற்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது. வாழ்க்கைத் திட்டமில்லாத அல்லது மோசமான கருத்துக்கள் இல்லாத ஒருவரை அவர்கள் சந்தித்தால் அல்லது உரையாடினால், அவர்கள் எளிதில் காயப்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கடுமையாகக் கத்துவார்கள், உங்களைப் பார்த்துக் கத்துவார்கள், உங்களைத் தாழ்த்துவார்கள், மேலும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுவார்கள். அவர்களின் ஆத்திரம் மிக நீண்ட காலத்திற்குத் தொடரலாம் மற்றும் எப்போதாவது அவர்கள் மிகையாக நடந்துகொள்கிறார்கள் என்று மற்றவர்களை நினைக்க வைக்கும் வகையில் வெடித்துச் சிதறலாம். அறியாமையின் எந்த வடிவத்தையும் அவர்களால் சகிக்க முடியாது.
MOST READ: இந்த 6 ராசிக்காரங்களுக்கு நவராத்திரியில் துர்கா தேவியின் பூரண அருளால் செல்வ மழை பொழியப்போகுதாம்...!
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் மற்றும் யாரோ ஒருவர் அதில் தலையிடும் தருணத்தில் அவர்கள் கோபப்படுவார்கள். சில நேரங்களில், அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், இது அவர்களை ஆபத்தான ஒருவராக மாற்றுகிறது. அவர்களின் கோபம் வெளிப்படும் போது அது பேரழிவை ஏற்படுத்தும்.