Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மூர்க்கத்தனமான புத்திசாலியாக இருப்பார்களாம்... இவங்ககூட இருக்குறது ரொம்ப கஷ்டம்!
சிலருக்கு மக்கள் முன் புத்திசாலித்தனமாக காட்டிக்கொள்ளும் போக்கு இருக்கும். சிலர் வேண்டுமென்றே செய்கிறார்கள், சிலர் ஆழ்மனதில் இருந்து அவர்களை அறியாமலே செய்கிறார்கள்.
சிலருக்கு மக்கள் முன் புத்திசாலித்தனமாக காட்டிக்கொள்ளும் போக்கு இருக்கும். சிலர் வேண்டுமென்றே செய்கிறார்கள், சிலர் ஆழ்மனதில் இருந்து அவர்களை அறியாமலே செய்கிறார்கள். மேலும் இந்த செயல்பாட்டில் அவர்கள் மற்றவர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக மாறலாம்.

கூடுதல் புத்திசாலித்தனமாகவும் மற்றவர்களை விட உயர்ந்தவராகவும் செயல்படுவது பெரும்பாலான மக்கள் விலகி எச்சரிக்கையாக இருக்கும் ஒரு குணமாகும். இவர்களுடன் எப்போதும் இருக்க யாரும் விரும்புவதில்லை. எனவே இதுபோன்ற நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க, புத்திசாலித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் செயல்படும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மகரம்
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அவர்கள் கவலைப்படுவது அவர்கள் உலகிற்கு தங்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றித்தான். வாழ்க்கையில் எப்போதும் முன்னோடியாக இருக்கும் அறிவாளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ள அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் மேன்மை சில சூழ்நிலைகளில் பலனளிக்கும், ஆனால் சில நேரங்களில் அவர்கள் சற்று ஓவராக செயல்படுவதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

தனுசு
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு உண்மையில் நேரம் இல்லை. தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கல்விரீதியாகவும், தொழில்ரீதியாகவும் தங்களைப் சிறந்தவர்களாக மாற்றிக்கொள்ள பயன்படுத்துவார்கள். வாழ்க்கையை நோக்கிய அவர்களின் ஆற்றல் அவர்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டலாம். அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாதபோது அவர்கள் மூர்க்கமாக செயல்படுவார்கள்.

கும்பம்
அவர்கள் முழு உலகத்தின் முன் தங்கள் திறன்களைக் காட்டும்படி கேட்கும்போது அவர்கள் ஆழ்மனதிலிருந்து மூர்க்கமாக செயல்பட்டு, மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். அவர்கள் யாருடைய முன்னிலையிலும் பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்ற முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதனால் அவர்கள் அவர்களுக்கு முன்னால் ஒரு வலுவான தடுப்பு மற்றும் சுவரைப் பராமரிக்கிறார்கள்.

ரிஷபம்
அவர்கள் அதை உண்மையில் அதனை உணரவில்லை, ஆனால் அவர்கள் சில நேரங்களில் மக்கள் முன் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். அனைத்திற்கும் பயம்தான் காரணம். எல்லோரும் வெற்றிபெறும் வேளையில் தாங்கள் வெற்றி கிடைக்காமல் அலைய நேரிடுமோ என்று பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு முகமூடியை அணிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

விருச்சிகம்
அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலானவர்களாக செயல்படுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் தனித்துவமான, நேரடியான மற்றும் அற்புதமான ஆளுமைகளுக்காக மக்கள் தங்களைப் போற்றுகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் மற்றவர்களை மிகவும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், ஏனென்றால் பெரும்பாலான மக்கள் சுயநலமான மற்றும் மூர்க்கத்தனமான நபருடன் இருக்க விரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications











