Just In
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த 5 ராசிக்காரங்க மாதிரி வலிமையான ஆன்மா யாரும் கிடையாதாம்..இவங்ககூட இருந்தா எதுக்கும் பயப்படவேணாம்!
வலிமையான ஆன்மா உள்ள சிலரில் நீங்களும் ஒருவரா இல்லையா என்பதை நீங்கள் அடையாளம் காண விரும்பினால், அதற்கு உங்களின் பிறந்த ராசி உங்களுக்கு உதவும்.
சக்தி மற்றும் அதிகாரம் என்பது அதற்கு உரியவர்களைத் தேடிவரும். அதற்கு தைரியமும், உள்ளத்துணிவும் தேவை. வலிமையான மனம், உடல் மற்றும் ஆன்மாவுடன் பிறந்தவர் மற்றவர்களை விட வலிமையான ஆன்மாவைக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அதிகாரமுள்ள ஒருவரிடம், பெரும்பாலானவர்களுக்கு இல்லாத பல குறைபாடற்ற குணங்கள் உள்ளன. இது மிகவும் அரிதான ஒன்று.
வலிமையான ஆன்மா உள்ள சிலரில் நீங்களும் ஒருவரா இல்லையா என்பதை நீங்கள் அடையாளம் காண விரும்பினால், அதற்கு உங்களின் பிறந்த ராசி உங்களுக்கு உதவும். உண்மைதான், உங்களின் வலிமையை தீர்மானிப்பதில் உங்களின் ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் வலிமையான ஆன்மாவை கொண்டிருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
இவர்கள் சிறந்த தலைவர்கள். இவர்கள் கடுமையானவர்கள், வலிமையானவர்கள் மற்றும் சூழ்ச்சித் திறன் கொண்டவர்கள்.இந்த குணங்கள்தான் இவர்களை பெரும்பாலும் வலுவானவர்களாக ஆக்குகிறது. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் மிகவும் ஆர்வமாக உள்ளனர், மேலும் அவர்கள் நம்புவதற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தவறுவதில்லை. இவர்கள் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்புகின்றன, ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒன்றை எதிர்கொள்வதன் மூலம் தாங்கள் வலிமையடைவோம் என்பதை அவர்கள் அறிவார்கள்.
மேஷம்
இவர்கள் மிகவும் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள், ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு யதார்த்தமாக நடந்து கொள்வார்கள், அதுவே அவர்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களின் ஆன்மா அவர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பொறுப்பேற்க ஒரு அழியாத அன்பை வெளிப்படுத்துகிறது, ஏனென்றால் மற்றவர்கள் தங்களுடையதை எடுப்பதை அவர்களால் ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது. தங்களின் உடமைகளாக நினைக்கும் எதையும், எவரையும் இவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
சிம்மம்
இவர்கள் சக்திவாய்ந்தவர்கள் மற்றும் யாராலும் தவிர்க்க முடியாதவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை அரசன் போன்று வாழ்கிறார்கள் மற்றும் அந்த எண்ணத்திற்கு எப்போதும் உண்மையாக இருப்பார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் அவர்களிடம் பொய் சொன்னாலும் அவர்களின் கருணை அவர்களை வலிமையான நபராக ஆக்குகிறது. அவர்கள் இயற்கையாகவே வலிமையான மனிதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் அவசியமானவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்துவார்கள்.
தனுசு
இவர்கள் தங்களுக்குள் நிறைய வலிமையைக் கொண்டுள்ளனர், ஆனால் அதனை மற்றவர்களுக்கு முன்னால் அதனை காட்சிப்படுத்த விரும்புவதில்லை. அவர்களின் உணர்ச்சி வலிமை எல்லையற்றது மற்றும் அவர்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், அது அவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய வலிமையாகும், அது அவர்களை மற்றவர்களிடையே வலிமையானதாக ஆக்குகிறது.
MOST READ: இந்த அறிகுறி இருந்தால் உங்க நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உடனடியா டாக்டர பாருங்க!
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுயக்கட்டுப்பாடு அதிகம். அவர்கள் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்ற மாட்டார்கள் மற்றும் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்வதில் தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் அவர்கள் மிகவும் கவனமாக சிந்திக்கிறார்கள், அதுவே ஒரு போற்றத்தக்க குணம். அவர்கள் உணர்ச்சிகளால் எளிதில் மூழ்கடிக்கப்படுவதில்லை, எனவே, துரோகம் மற்றும் வலிக்கு எளிதில் அடிபணியும் மற்றவர்களை விட அவர்களின் ஆன்மா வலுவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது.