Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!
ஊழலும், அதர்மங்களும் இல்லாத உலகத்தை நினைத்து பார்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் புராணக்கலாம் முதல் தற்போதைய காலம் வரை நமது சமூகத்தில் தீயவர்களும், ஊழல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஊழலும், அதர்மங்களும் இல்லாத உலகத்தை நினைத்து பார்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் புராணக்கலாம் முதல் தற்போதைய காலம் வரை நமது சமூகத்தில் தீயவர்களும், ஊழல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிக பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. பணம் சம்பாதிப்பதற்கும், பணம் சம்பாதிக்க அனுமதிப்பதற்கும் பின்னால் பல அரசியலும், ஊழலும் இருக்கும்.

ஊழல் என்றால் என்ன? இது நல்லதை சாப்பிடுவது, ஒழுக்கங்களை அழிப்பதாகும். பெரும்பாலும் அரசாங்கம் ஊழல் நிறைந்ததாகும், அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்கள், அதிகார நிலையில் உள்ள பெரும்பாலானவர்கள் ஊழல் நிறைந்தவர்கள். ஊழல் என்பது லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது, வெற்றியை உருவாக்கும் நோக்கத்திற்காக சட்டவிரோத செயல்களைச் செய்வது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஊழல் குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நிச்சயமாக ஊழல் செய்பவர்களாக இருப்பார்கள் அல்லது ஊழலை அனுமதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக மற்றவர்களின் நலனை அழிக்க இவர்கள் துணியக்கூடியவர்கள். மற்றவர்களின் நஷ்டத்தில் லாபத்தை காணும் குணம் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் குணத்தை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க முயலமாட்டார்கள். ஒரு பொருளை விரும்பினால் அதை எந்த விலை கொடுத்தாவது வாங்க வேண்டுமென்று நினைப்பார்கள், அதனை மற்றவர்கள் அறியும்படியும் செய்வார்கள்.

மிதுனம்
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பிரபலங்களும் மிதுன ராசியாக இருக்க பெரிதும் வாய்ப்புள்ளது. இவர்கள் விரும்புவதை பெறுவதற்கான சூழல்கள் அமைந்தாலோ, சிக்கல்கள் இல்லாத சூழ்நிலை கிடைத்தாலோ இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். லஞ்சம் வாங்குவது, மற்றவர்களை பாதிக்கும் செயல்களை செய்வது, ஒப்பந்தம் போடுவது என அனைத்தும் இவர்களுக்கு மிகவும் எளிதாக வரும். ஊழலின் மொத்த உருவமென்றே இவர்களை கூறலாம்.

கன்னி
நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறீர்கள் எனவே அவர்களுக்காக எதையும் நீங்கள் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள் அவர்கள்தான் எனவே அவர்களை காப்பாற்ற எதையும் செய்வார்கள் மற்றவர்களையும் காயப்படுத்துவார்கள். நீங்கள் விரும்பும் மற்றும் பாதுகாக்க விரும்புவோருக்கு தொந்தரவு வரும்போது இவர்கள் எந்த ஊழலையும் செய்யத் தயங்க மாட்டார்கள். இவர்கள் செய்யத் துணியும் காரியத்தில் கொலையும் அடங்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த சமூகத்தில் வாழத் தொடங்கிய பிறகு இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். தாங்கள் சிறப்பாக வாழ மற்றவர்களின் முதுகில் குத்துவது, பொய் கூறுவது, ஏமாற்றுவது என அனைத்தையும் செய்வார்கள். இவர்கள் மிகசிறந்த வணிகர்களாக இருப்பார்கள் ஆனால் இவர்களின் வெற்றி நேர்மையாக பெற்றதாக இருக்காது.

சிம்மம்
மகிழ்ச்சிக்காகவும், ஊழலுக்காகவும் இவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் இந்த உலகத்தை ஒரு பெரிய நாடக நிகழ்வாகப் பார்க்கிறீர்கள், எந்த சீனை எப்போது போட வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். இவர்களின் தேவைகள் எல்லாம் இவர்களின் நலன்தான். நீங்கள் ஒரு சிங்கம் எனவே உங்களுக்கு எதிரில் இருக்கும் அனைவரையும் கொல்லவும், வெல்லவும் துணிவீர்கள். வேறொருவரின் எதிர்காலத்தை சிதைப்பதில் இவர்களுக்கு எந்த சஞ்சலமும் இருக்காது. இவர்கள் முற்றிலும் ஊழல் நிறைந்தவர்கள்.

மேஷம்
இவர்கள் ஊழல் மற்றும் தந்திரங்களின் அனைத்து வழிகளையும் நன்கு அறிந்தவர்கள். லஞ்சம் பெற்றுக்கொண்டு எந்த வேலையும் செய்து கொடுக்கும் இவர்கள் அதனையே தங்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களைப் போன்ற மேஷ ராசிக்காரர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். ஏனெனில் அவர்களும் உங்களைப் போலவே மற்றவர்களை வீழ்த்த திட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











