For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாண்டவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள அவர்கள் செய்த பாவம் என்ன தெரியுமா?

வாழ்க்கை எப்பொழுதும் இரண்டு துருவப்பாதைகளுக்கு இடையில் பிரிகிறது. ஒரு பாதை அதிகம் பயணித்த பாதையாக இருக்கும், மற்றொரு பாதை குறைவான பயணம் செய்யாத பாதையாக இருக்கும்.

|

வாழ்க்கை எப்பொழுதும் இரண்டு துருவப்பாதைகளுக்கு இடையில் பிரிகிறது. ஒரு பாதை அதிகம் பயணித்த பாதையாக இருக்கும், மற்றொரு பாதை குறைவான பயணம் செய்யாத பாதையாக இருக்கும். பொதுவாக குறைவான பயணம் செய்த பாதையில் பயணம் செய்வதே தனிமனிதனின் சிறப்பாகும். அந்த பாதையில் இருக்கும் மேடு பள்ளங்கள் நமக்கு தெரியாது, அங்கு நம்மை வழிநடத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள்.

Why Yudhisthira refused Heaven for his dog

இந்த உண்மையை உணர்த்த மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு அழகிய கதை உள்ளது. இந்த கதை பாண்டவர்கள் குருஷேத்திர போரில் வெற்றி பெற்ற பிறகு மேற்கொண்ட அவர்களின் இறுதி பயணத்தின் போது நடந்ததாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Yudhisthira Refused Heaven For His Dog

Read to know why Yudhisthira refused heaven for his dog.
Story first published: Friday, August 9, 2019, 12:30 [IST]
Desktop Bottom Promotion