Just In
- 3 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 9 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 10 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Movies உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொடூரமாக ஒரே இடத்தில் கொன்ற தென்னிந்திய ஆட்சியாளர் யார் தெரியுமா?
கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
எந்தவொரு நாட்டின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டால், அரண்கள் மற்றும் போர்க்களங்களுக்கு அப்பால் மகிழ்ச்சியான சம்பவங்களை விட சோகமான மற்றும் வினோதமான சம்பவங்கள் உள்ளன. அவர்களில் பலர் கடந்த காலத்தின் துயரங்களுக்கு கீழே மறைந்து கிடக்கிறார்கள். இரத்தத்தில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கக்கூடியவை.
கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. கடந்த காலங்களில் கிட்டதட்ட அனைத்து ஆண்களுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் அதேசமயம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு மூடத்தனத்தாலும் தன்னுடைய 63 மனைவிகளை இரக்கமில்லாமல் கொன்ற ஒரு ஆட்சியாளரைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.