For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...!

ஆரம்பத்தில் சிறு சிறு இராஜ்ஜியங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டது, பிறகு நாடுகள் தங்களின் வலிமையை நிரூபிக்க போரில் ஈடுபட்டது.

|

இந்த பூமி மனிதர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென்று உருவாக்கப்பட்டது. ஆனால் மனிதர்கள் இயற்கையின் இந்த கோட்பாட்டை எப்போது மீறி மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்க தொடங்கினார்களோ அப்போதே பூமி மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறத் தொடங்கிவிட்டது. மனிதர்களின் அழிவிற்கு காரணமாக இருப்பது பேராசையும், அதிகார வெறியும்தான்.

What Were The Causes of World War One

ஆரம்பத்தில் சிறு சிறு இராஜ்ஜியங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டது, பிறகு நாடுகள் தங்களின் வலிமையை நிரூபிக்க போரில் ஈடுபட்டது, பிறகு நாடுகள் தங்கள் தோழமை நாடுகளுடன் இணைந்து எதிரி நாடுகளை தாக்கத் தொடங்கியது. இவ்வாறு உருவானதுதான் உலகப் போர். நாம் இரண்டாம் உலக்போரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், ஆனால் முதல் உலகப்போரைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்தவொரு பேரழிவிற்கும் ஒரு சிறுபுள்ளிதான் தொடக்கமாக இருக்கும். அப்படி முதல் உலகப்போருக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தது ஒருவரின் மரணம்தான், இது மட்டுமின்றி வேறு சில காரணங்களும் முதல் உலகப்போரை மூளச்செய்தது. இந்த பதிவில் முதல் உலகப்போர் தொடங்க காரணமாக இருந்தது என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Were The Causes of World War One

Read to know what were the causes of world war one.
Story first published: Friday, January 24, 2020, 11:45 [IST]
Desktop Bottom Promotion