Just In
- 38 min ago இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- 1 hr ago எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- 3 hrs ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 4 hrs ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- Sports எங்களுக்குன்னே வருவீங்களா.. 25 நிமிடத்தில் 2 ரெக்கார்டை உடைத்த சன்ரைசர்ஸ்.. கதறிய மும்பை இந்தியன்ஸ்
- Movies அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
- News பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...!
ஆரம்பத்தில் சிறு சிறு இராஜ்ஜியங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டது, பிறகு நாடுகள் தங்களின் வலிமையை நிரூபிக்க போரில் ஈடுபட்டது.
இந்த பூமி மனிதர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென்று உருவாக்கப்பட்டது. ஆனால் மனிதர்கள் இயற்கையின் இந்த கோட்பாட்டை எப்போது மீறி மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்க தொடங்கினார்களோ அப்போதே பூமி மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறத் தொடங்கிவிட்டது. மனிதர்களின் அழிவிற்கு காரணமாக இருப்பது பேராசையும், அதிகார வெறியும்தான்.
ஆரம்பத்தில் சிறு சிறு இராஜ்ஜியங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டது, பிறகு நாடுகள் தங்களின் வலிமையை நிரூபிக்க போரில் ஈடுபட்டது, பிறகு நாடுகள் தங்கள் தோழமை நாடுகளுடன் இணைந்து எதிரி நாடுகளை தாக்கத் தொடங்கியது. இவ்வாறு உருவானதுதான் உலகப் போர். நாம் இரண்டாம் உலக்போரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், ஆனால் முதல் உலகப்போரைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்தவொரு பேரழிவிற்கும் ஒரு சிறுபுள்ளிதான் தொடக்கமாக இருக்கும். அப்படி முதல் உலகப்போருக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தது ஒருவரின் மரணம்தான், இது மட்டுமின்றி வேறு சில காரணங்களும் முதல் உலகப்போரை மூளச்செய்தது. இந்த பதிவில் முதல் உலகப்போர் தொடங்க காரணமாக இருந்தது என்னென்னெ என்று பார்க்கலாம்.