Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானமா கொடுத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா?
ஜோதிட ரீதியாக, ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது நல்லது. இந்த செயல்முறை கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றும் மற்றும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்படி செய்யும்.
அட்சய திருதியை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள் மற்றும் பூஜைகள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டு வருகிறது. மேலும் அட்சய திருதியை நாளானது எந்தவொரு ஜோதிடரையும் கலந்தாலோசிக்காமல் நல்ல விஷயங்களை செய்யலாம். அந்த அளவு மிகவும் புனிதமான நாள்.
இந்நாளில் விஷ்ணுவை பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் வணங்கினால், அவரின் முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம். அட்சய திருதியை நாளானது தங்கம், ஆபரணங்கள், நகைகள், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதற்கான புனிதமான நாளாக கருதப்படுகிறது.
MOST READ: அட்சய திருதியை அன்று தங்கத்தை தவிர வேறு எதெல்லாம் வாங்கினால் செல்வம் பெருகும் தெரியுமா?
ஜோதிட ரீதியாக, ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது நல்லது. இந்த செயல்முறை கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றும் மற்றும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்படி செய்யும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.