Just In
- 1 hr ago ராம நவமி 2024 எப்போது? தேதி, நேரம், வழிபாட்டு முறை குறித்த முழு தகவல்கள்...
- 2 hrs ago தர்பூசணி சாப்பிடும்போது விதைகளை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- 2 hrs ago கோடையில் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது எப்படி?
- 4 hrs ago ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
Don't Miss
- Finance இதுதான் ரொம்ப முக்கியம்.. பர்சனல் லோன் வாங்கப் போறிங்களா.. அப்போ இதை பாருங்க!
- News பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பரபர வழக்கு! என்ன மேட்டர்?
- Movies பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் ஆவேசம்.. நான்கு நாளில் எத்தனை கோடி தெரியுமா?
- Automobiles 2.5 வருஷத்துலையே இவ்ளோ வாகனங்களா! என்ன வசியம் பண்ணுச்சுனே தெரியல.. ஈ போல மொய்க்குறாங்க!
- Technology மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- Education மாணவர்கள் குஷி... வரும் 25-ம் தேதி ஜேஇஇ 2-ம் கட்ட ரிசல்ட்...!!
- Sports தோனியால் நாங்கள் தோற்கவில்லை.. ஹர்திக் பாண்டியாவை காப்பாற்றிய பொலார்ட்
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
128 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தரால் பேசப்பட்ட சிகாகோ உரை இன்றுவரை கொண்டாடப்பட காரணம் என்ன தெரியுமா?
சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உரை இன்றுவரை அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் ஞானம் நிறைந்த உரையை வழங்கினார்.
சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உரை இன்றுவரை அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் ஞானம் நிறைந்த உரையை வழங்கினார். இந்த சிகாகோ உரையில் தான் விவேகானந்தர் 'அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே' என்று உரையாற்றினார். அனைவரின் மனதையும் கவர்ந்த உரையில், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அடிப்படை மற்றும் மிக முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
தேசபக்தி, அனைத்து மதங்களையும் நேசித்தல், மதத்தை பகுப்பாய்வு செய்தல், அறிவியலை அறிதல், சடங்குகளின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அறிதல், இந்து மதத்தின் வேர்களை அறிதல், அறிவியலின் குறிக்கோள், இந்தியாவின் வீழ்ச்சிக்கான காரணத்தை அறிதல் ஆகியவை இதில் அடங்கும். மற்றும் மத உரையாடல்களுக்கு எதிராக இருப்பது குறித்து அவர் உரையாற்றினார்.