For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா? அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்

நர-நாராயணா அவதாரத்தின் நோக்கமே பூமியில் பேரழிவை ஏற்படுத்தி பல அதர்மங்கள் புரிந்த சகஸ்ரகவச்சன் என்னும் அரக்கனை வதைப்பதுதான்.

|

இந்து புராணங்களில் கூறியுள்ளபடி சொர்க்கலோகத்தில் பல அப்சரஸ்கள் இருந்தனர், அதில் மிகவும் முக்கியமானவர் ஊர்வசி, சொல்லப்போனால் அனைத்து அப்சரஸ்களையும் விட அழகில் சிறந்தவர் ஊர்வசிதான் என்று கூறப்படுகிறது.

Secrets behind Apasara Urvashi birth

ஊர்வசியின் பிறப்பிற்கு பின்னால் பல சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் உள்ளது. அதன்படி ஊர்வசி நர-நாராயணா என்பவர்களால் உருவாக்கப்பட்டவர். இவர்கள்தான் அடுத்த பிறவியில் அர்ஜுனனாகவும், கிருஷ்ணராகவும் பிறந்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் நர-நாராயணா பற்றியும், ஊர்வசியின் பிறப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets behind Apasara Urvashi birth

Read to know the interesting story behind apsara Urvashi's birth.
Story first published: Friday, July 26, 2019, 12:13 [IST]
Desktop Bottom Promotion