Just In
- 40 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த 6 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்... பழிவாங்க எதையும் செய்வார்களாம்... உஷாரா இருங்க...!
நம் அனைவரிடம் கண்டிப்பாக சில எதிர்மறை குணங்களும், இருண்ட பக்கமும் இருக்கும். இந்த பண்புகள் நம்மை தந்திரமான இடங்களுக்கு அழைத்துச் சென்று மோசமான சூழ்நிலையில் நம்மை தள்ளலாம்.
நம் அனைவரிடம் கண்டிப்பாக சில எதிர்மறை குணங்களும், இருண்ட பக்கமும் இருக்கும். இந்த பண்புகள் நம்மை தந்திரமான இடங்களுக்கு அழைத்துச் சென்று மோசமான சூழ்நிலையில் நம்மை தள்ளலாம். கோபம், விரக்தி, குற்ற உணர்வு மற்றும் சோகம் ஆகியவை நம்மை அபாயகரமான மற்றும் தீயவர்களாகக் கருதக்கூடிய சூழ்நிலைகளில் ஒன்றிணைக்கலாம்.
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமையை தெரிந்து கொள்ள உதவுவதோடு ஒருவருக்குள் இருக்கும் தீய குணத்தையும் புரிந்து கொள்ள உதவும். அதன்படி பன்னிரண்டு ராசிகளில் சில ராசிகள் ஆபத்தான ராசிகளாக இருக்கிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
அவர்கள் எல்லோரிடமும் நன்றாக பழக்கூடிய சமூக ராசியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு சூழ்ச்சி செய்கிறார்கள். மக்களுடன் நன்றாக தொடர்புகொள்வது அவர்களுக்குத் தெரிந்திருப்பதால், அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் பயப்படுகிறவர்களாகவும் எப்படி மாற்ற வேண்டுமென்று அவர்கள் அறிவார்கள். அவர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மக்களைத் தாக்கி மிகவும் எதிர்பாராத நேரத்தில் வீழ்த்தி விடுவார்கள்.
விருச்சிகம்
ஒருவரை காயப்படுத்தியதை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் எதிரியைத் பழிவாங்க ஒரு சிக்கலான திட்டத்தை வகுப்பார்கள், இறுதியில்அவர்களின் எதிரி மிகவும் காயப்படுத்தப்பட்டவராகவும், மனமுடைந்தவராகவும் இருப்பார். அவர்கள் மிகவும் கையாளுபவர்கள் மற்றும் அவ்ரகளுக்கு துரோகம் செய்வது மிகவும் ஆபத்தானது. அவர்களால் எதையும் மறக்க முடியாது, இறக்கும்வரை மனதில் வைத்து பழிவாங்குவார்கள்.
மீனம்
அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் அவர்கள் விரும்பும் நபரிடம் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளரை முழுமையாக நம்பவில்லை என்றால் இது ஒரு ஆவேசமாக மாறலாம். அவர்கள் மிகவும் விரக்தியடையும் போது, அவர்கள் விரும்பியதைச் சரியாகச் செய்ய முனைகிறார்கள். அவர்கள் செய்வது ஆபத்தானதா இல்லையா என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர்கள் பழிவாங்குவார்கள்.
மேஷம்
லட்சியம் மற்றும் அதிகாரத்திற்கான அவர்களின் தாகம் அவர்களை வெல்ல முடியாதவர்களாக மாற்றுகிறது. அவர்கள் மிகவும் இரக்கமற்றவர்களாக இருக்கலாம், ஏனென்றால் அவர்களால் மற்றவர்களால் வரையறுக்கப்பட்ட எல்லைகளை கடைபிடிக்க முடியாது. அவர்கள் விரும்புவதைப் பெற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து புதையலும் அவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.
கும்பம்
அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைத்து, கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றாலும், இந்த அடையாளத்தை காட்டிக் கொடுத்தால் அவர்கள் மற்றவரை அழித்துவிடுவார்கள். அவர்கள் மிகவும் மர்மமானவர்களாகத் தோன்றலாம், ஏனென்றால் ஒரு நபரின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியைத் தாக்கும் அபாயகரமான திட்டத்தை எளிதில் அவர்களால் வகுக்கமுடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு உணர்திறன் உள்ளவர்கள். அவர்கள் கோபப்படும்போது அதிகப்படியான இயக்கத்திற்கு செல்கிறார்கள் மற்றும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்கள் கோபத்தில் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். அவர்களின் வெறி தீரும்வரை அவர்களின் கோபத்தை அனைவரின் மீதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.