Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதன் பெயர்ச்சியால் உருவாகும் சமசப்தம யோகம்: இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..
புதன் கன்னி ராசிக்கு செல்லும் போது குருவுக்கு நேர் எதிராக இருப்பதால், சமசப்தம யோகம் உருவாகிறது. புதன் மற்றும் குரு ஆகிய சுப கிரகங்களினால் உருவாகும் யோகத்தால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும்.
நவகிரகங்களில் புதன் புத்திக்காரகன். ஒருவரது பேச்சில் புதனின் தாக்கம் அதிகம் உள்ளது. அதனால் தான் ஜோதிடத்தில் புதனுக்கு தனிச்சிறப்பு உண்டு. தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார் கன்னி ராசியின் அதிபதி புதன். சொந்த ராசிக்கே புதன் சென்றிருப்பது நல்ல பலனை வழங்குவதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.
முக்கியமாக புதன் கன்னி ராசிக்கு செல்லும் போது குருவுக்கு நேர் எதிராக இருப்பதால், சமசப்தம யோகம் உருவாகிறது. புதன் மற்றும் குரு ஆகிய சுப கிரகங்களினால் உருவாகும் யோகத்தால், சில ராசிக்காரர்கள் நல்ல பலனையும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நற்பலனைப் பெறும் ராசிகள்:
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுவாகும். பணியிடத்தில் நல்ல சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் தகவல் தொடர்பு திறன் மேம்பட்டு சிறப்பாக இருக்கும். இதனால் பணியிடத்தில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். இக்காலத்தில் செழிப்பாக இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தெளிவாகவும், திறம்படவும் தொடர்பு கொள்வார்கள். இதனால் நல்ல பலனையும் பெறுவார்கள். வங்கியில் இருப்பவர்கள் புதுமையான யோசனைகளால் வெற்றி பெறுவார்கள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் பணிபுரிபவர்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். முக்கியமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மோசமான பலனைப் பெறும் ராசிகள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மோசமான முடிவுகளைப் பெற நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் வருமானத்தின் கணிசமான பகுதியை புதிய தொழில்நுட்பத்தில் செலவிடுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்திலும் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் சவாலாக இருக்கும். ஏனெனில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. மனரீதியாக கவலையுடனும் அமைதியற்றதாகவும் உணர்வீர்கள். தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.