For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடியரசு தினத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தெரியுமா?

இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை ஜனவரி 26, 1950 அன்று கொண்டாடியது. குடியரசு தின அணிவகுப்பு பொதுவாக ராஜ்பாத்திலிருந்து தொடங்கி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும்.

|

குடியரசு தினம், சுதந்திரம் தினம் என்றால், குழந்தைகளுக்கு முதலில் ஞாபகம் வருவது கொடியேற்றுவது மிட்டாய் தருவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல சில பெரியவர்களும் கூட அப்படிதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்பு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் இந்த குடியரசு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் நாளை( ஜனவரி 26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

Interesting Facts About Republic Day India

சுதந்திர தினம் எதற்காகக் கொண்டாடுகிறோம் என்ற கேள்விக்கு நிறைய பேர் அதற்கான பதிலை கூறுவார்கள். ஆனால், குடியரசு தினம் எதற்குக் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு பதில் வருவது மிகக்குறைவு. குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கு பின் இருக்கும் உழைப்பும் பலருக்குத் தெரிவதில்லை. இங்கு குடியரசு தினம் பற்றியும் அதற்குப் பின்னால் இருக்கும் சில சுவாரஸ்யமான உண்மை தகவலையும் கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Republic Day India

We are talking about the Interesting Facts About Republic Day.
Desktop Bottom Promotion