Just In
- 14 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குழந்தை பாக்கியம் இல்லாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த 8 கோவில்களில் ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க!
முக்கிய தெய்வம் ஸ்ரீ முல்லைவனநாதர் சுயம்பு லிங்கம். பிரசவத்தை எதிர்பார்க்கும் கர்ப்பிணிகள் அம்மன் அருளிய ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ளவார்கள். கர்ப்பிணிப் பெண் இங்கு நேரில் வரத் தேவையில்லை.
குழந்தை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான உறவு. குழந்தை இல்லாதவர்கள் இந்த சமூகத்தால், மிகவும் தூற்றப்படுகிறார்கள். குறிப்பாக தம்பதிகளாக உங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே குழந்தைகளைப் பற்றி விசாரிக்கும் சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது ஒருவரின் வாழ்க்கையை நிறைவு செய்கிறது என்று நம்பப்படுகிறது. குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பாக்கியம் மிகமிக முக்கியம் என்று கூறப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளை மற்றும் குறைகளை தீர்க்க நாம் அடிக்கடி கோவிலுக்கு செல்கிறோம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு கோவில் சிறந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், புத்திர பாக்கியத்திற்காக பல கோவில்கள் சிறப்பானதாக அறியப்படுகிறது. அந்த கோவில்களுக்கு சென்று வணங்கி சில வழிபாடுகளை செய்தால், விரைவில் குழந்தை பிறக்கும் என மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு, கருவுறத் திட்டமிடும் பெண்களுக்கு நம்பிக்கையின் ஒளியை வழங்கும் கருவுறுதலுடன் தொடர்புடைய சில கோயில்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.