For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!

சாணக்கியர் தனது அறிவு மற்றும் கொள்கைகளால் சந்திரகுப்த மௌரியரை இந்தியாவின் பேரரசர் ஆக்கினார்.

|

சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர். சாணக்கியர் தனது அறிவு மற்றும் கொள்கைகளால் சந்திரகுப்த மௌரியரை இந்தியாவின் பேரரசர் ஆக்கினார். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணராகக் கருதப்படுகிறார். சாணக்யாநிதி என்ற நூலில் ஒருவரின் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Chanakya Niti: Earning Money Through These Ways Will Give You Unhappy Life

பணம் பற்றிய சாணக்கியரின் கருத்துக்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்தமானவையாக இருக்கிறது. மக்கள் இன்றும் அவற்றைப் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு நபரும் நல்வாழ்வுக்கு செல்வம் பெறுவது அவசியம். ஒவ்வொரு நபரும் தனது தேவைகளை நிறைவேற்றவும் ஆடம்பரங்களை அனுபவிக்கவும் பணம் சம்பாதிக்கிறார்கள். சாணக்கியர் பணம் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். மக்கள் சில வழிகளில் சம்பாதிக்கும் பணம் அவர்களுக்குப் பயன்படாது. இத்தகைய சேமிப்பு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த 4 வழிகளில் சம்பாதித்த பணம் ஒருபோதும் நிலைக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Earning Money Through These Ways Will Give You Unhappy Life

According to Chanakya Niti, earning money through these ways will give you trouble and unhappy life.
Story first published: Saturday, January 28, 2023, 14:48 [IST]
Desktop Bottom Promotion