Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 8 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பணக்காரராக ஆசைப்படுறீங்களா? அட்சய திரிதியை நாளில் இந்த பொருட்களை தானமாக கொடுங்க...
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். உணவு தானம் செய்து பசியாற்றுவதன் மூலம் இறைவனின் ஆசியை பெறலாம்.
நமக்கு நிறைய பணம் வேண்டும் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா? நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இல்லாத ஏழைகளுக்கு தானம் கொடுங்க. அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைவனை காணலாம். கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே முடக்கி போட்டுள்ளது. உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. பணக்காரர்கள் கூட பலர் ஏழைகளாக மாறி விட்டனர். ஏழைகளின் நிலை கேட்கவே வேண்டாம் ஒரு நேரத்திற்கு கூட உணவு கிடைக்காமல் பசியோடு வீதிகளில் சோர்வோடு இருக்கிறார்கள் ஏழைகளின் பசியை போக்குவதாலும், இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பதாலும் இறைவனின் ஆசியை பெறலாம்.
அட்சய திருதியை சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் என்று வாங்கி குவிப்பதை விட உணவு தானம் கொடுப்பதன் மூலம் செல்வ வளம் தேடி வரும் என்பது ஐதீகம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூட உணவு இன்றி தவிக்கின்றன, இந்த கால கட்டத்தில் பசு, நாய்களுக்கும் கூட உணவு தானமாக கொடுக்கலாம்.
MOST READ: இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி?
அட்சய திருதியை நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம். இந்த பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் பணம் வருவதில் உள்ள தடைகள் நீங்கும் செல்வ வளம் பெருகும்.
MOST READ: அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா?