For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.

|

இந்தியாவில் வினோதமான பழக்கவழக்கங்களும், சடங்குகளும் ஏராளமாக உள்ளது. அதில் வெளிநாட்டினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு வினோத சடங்கு பசு வழிபாடாகும். ஏனெனில் உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.

Why Indians worship cow as a sacred animal

இந்திய மக்கள் ஏன் பசுவை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இது இந்து மத நூல்களில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது அதன் பயன்களுக்காக அவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கையா என்று யோசித்துள்ளீர்களா? இந்த பதவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Indians worship cow as a sacred animal

Find out the reason for why Indians worship cow as a sacred animal.
Story first published: Tuesday, July 2, 2019, 11:32 [IST]
Desktop Bottom Promotion