For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?

நம்முடைய வீட்டின் வாயிற்படிகளில் ஏன் மா இலைகளை நாம் சுப நாள்களில் கட்டுகிறோம் என்பது குறித்து இங்கே விவாதிக்கலாம். அது பற்றிய ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் கொண்ட தொகுப்பு தான் இது.

By Mahibala
|

இந்தியாவில் இருக்கிற மிக முக்கியமான கலாச்சார பழக்கங்களில் ஒ்னறு தான் முகு்கிய சுப நாட்களில் வீட்டு வாசலில் மாவிலை கட்டி அலங்காரம் செய்வது என்பது. அதேபோல கோவில் மற்றும் பிற இடங்களிலும் முக்கியச் சடங்குகளில் ஒன்றாக மாவிலையில் மாலை கட்டி தோரணங்கள் கட்டும் பழக்கம் இருக்கிறது. அது ஏன் மாவிலை கட்டுகிறோம் என்ற காரணத்தை அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? அப்படி மா மரத்துக்கு மட்டும் என்ன மாதிரியான ஆற்றல் இருக்கிறது என்பது பற்றி கட்டாயம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: mango மாம்பழம்
English summary

Why Are Mango Leaves Hung At the Home Entrance?

The common practice in India for any occasion is to decorate the main doors of house, temples or any other areas where rituals are being performed with the garland of mango leaves. These mango leaves are considered to be sacred in Hinduism. Five leaves of this tree in a pot (Kalash), smeared with haldi and sindhur is a custom site, in any Hindu religious ceremony.
Story first published: Thursday, March 14, 2019, 17:48 [IST]
Desktop Bottom Promotion