For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமரின் மீது தனக்கிருக்கும் பக்தியை நிரூபிக்க அனுமன் செய்த அதிர்ச்சிகரமான செயல் என்ன தெரியுமா?

இராமரின் மீதான அனுமனின் பக்திக்கு எல்லைகளே கிடையாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஒருமுறை சீதைக்கு இராமரின் மீதான அனுமனின் பக்தி மீது சந்தேகம் எழுந்தது.

|

சீதையை இராவணனிடம் இருந்து மீட்க இராமர் நடத்திய மாபெரும் போரே இராமாயணம் ஆகும். ஆனால் அந்த போர் மட்டுமே இராமாயணமும் இல்லை, போருடன் இராமாயணம் முடிந்து விடவும் இல்லை. ஏனெனில் போருக்கு பிறகும் பல முக்கியமான நிகழ்ச்சிகள் உள்ளது. இராமரும், சீதையும் அயோத்தியும் திரும்பிய பிறகுதான் அவர்கள் வாழ்க்கையில் பல முக்கிய சம்பவங்கள் நடந்தது.

When Mother Sita questioned Hanuman on his devotion

இராமாயணத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். இராமரின் மீதான அனுமனின் பக்திக்கு எல்லைகளே கிடையாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஒருமுறை சீதைக்கு இராமரின் மீதான அனுமனின் பக்தி மீது சந்தேகம் எழுந்தது. சீதையின் சந்தேகத்தை தீர்க்க அனுமன் என்ன செய்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Mother Sita questioned Hanuman on his devotion

Once Sita questioned Hanuman on his devotion towards Lord Rama.
Desktop Bottom Promotion