Just In
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜோடின்னா இப்படிதான் இருக்கணும்... கல்யாணத்துல இவங்க செஞ்ச காரியத்த பாத்திங்களா?
ஒரு அந்நியோன்யமான கணவன், மனைவியைப் பற்றிய கதையை இந்த கட்டுரையில் மிக விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய அழகான தொகுப்பு தான் இது.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.
வெறும் வார்த்தைகளால் அன்பை பரிமாறாமல் "நீயும் நானும் ஒன்னு" என்று பாட்டாகவே பாடி விட்டால் அங்கே கலகலப்பு தான். அப்படித்தான் இந்த தம்பதிகளும் தங்கள் திருமணத்தில் பாட்டு பாடி அசத்தியுள்ளனர். "கொத் தே ஆ" என்ற பாடலை பாடி வைரலாக்கி உள்ளனர். பாட்டை விட அவர்களின் வெட்கமும் காதலும் தான் அழகோ அழகு.
புதுமணத் தம்பதிகள்
புதுமணத் தம்பதிகளான ஆனந் மற்றும் வீனா பாடிய பாடல் தான் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குறிப்பு : உங்களுக்கு ஹிந்தி, பஞ்சாபி மொழி தெரிந்து இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பீர்கள்.
MOST READ: டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா? நீங்களே பாருங்க மக்களே!
பாட்டு போட்டி
இந்த வீடியோ ஆரம்பிக்கும் போதே அழகான கொஞ்சலுடன் ஆரம்பிக்கிறது. வீனா ஆனந்தை கேலி செய்யும் விதமாக "உன் தாடியை கட் செய்து விடு, என் அம்மா பார்க்கிறார்" என்கிறார். அதற்கு ஆனந்" உன் அம்மாவை சமாதானம் செய்து விடுவேன் இருப்பினும் உன் அன்புக்காக என் தாடியை எடுப்பேன்" என்று அழகாக பதிலளிக்கிறார்.
வீனா மறுபடியும் ஆனந்திடம் "நீ என் அப்பாவை கண்டு பயப்படுகிறாய்" என்கிறார் அதற்கு ஆனந் அழகாக" அவர் என்னை அடித்தால் கூட உனக்காக அவரை சமாதானப்படுத்தி விடுவேன்" என்கிறார்.
MOST
READ:
பற்களுக்குள்
சீழ்கட்டி
இருந்தால்
எப்படி
கண்டுபிடிப்பது?
என்ன
செஞ்சா
பல்
தப்பிக்கும்?
கேள்வியும் பதிலும்
இப்படி ஒருவருக்கொருவர் அழகாக பதிலளித்துள்ளனர் அந்த பாட்டில். பார்க்கும் போதோ இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக உள்ளது என்பதால் இணையத்தில் பெரும் லைக்ஸ்யை பெற்று வலம் வருகிறது. ஒருவருக்கொருவர் அழகாக அன்பை பரிமாறிக் கொண்டு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
என்னங்க வீடியோ பார்த்த கையோட இந்த தம்பதிகளையும் வாழ்த்திச் செல்லலாமே. இணைபிரியா காதலுடன் வாழ்க!