Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
ஜோடின்னா இப்படிதான் இருக்கணும்... கல்யாணத்துல இவங்க செஞ்ச காரியத்த பாத்திங்களா?
ஒரு அந்நியோன்யமான கணவன், மனைவியைப் பற்றிய கதையை இந்த கட்டுரையில் மிக விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய அழகான தொகுப்பு தான் இது.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

வெறும் வார்த்தைகளால் அன்பை பரிமாறாமல் "நீயும் நானும் ஒன்னு" என்று பாட்டாகவே பாடி விட்டால் அங்கே கலகலப்பு தான். அப்படித்தான் இந்த தம்பதிகளும் தங்கள் திருமணத்தில் பாட்டு பாடி அசத்தியுள்ளனர். "கொத் தே ஆ" என்ற பாடலை பாடி வைரலாக்கி உள்ளனர். பாட்டை விட அவர்களின் வெட்கமும் காதலும் தான் அழகோ அழகு.

புதுமணத் தம்பதிகள்
புதுமணத் தம்பதிகளான ஆனந் மற்றும் வீனா பாடிய பாடல் தான் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குறிப்பு : உங்களுக்கு ஹிந்தி, பஞ்சாபி மொழி தெரிந்து இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பீர்கள்.

பாட்டு போட்டி
இந்த வீடியோ ஆரம்பிக்கும் போதே அழகான கொஞ்சலுடன் ஆரம்பிக்கிறது. வீனா ஆனந்தை கேலி செய்யும் விதமாக "உன் தாடியை கட் செய்து விடு, என் அம்மா பார்க்கிறார்" என்கிறார். அதற்கு ஆனந்" உன் அம்மாவை சமாதானம் செய்து விடுவேன் இருப்பினும் உன் அன்புக்காக என் தாடியை எடுப்பேன்" என்று அழகாக பதிலளிக்கிறார்.
வீனா மறுபடியும் ஆனந்திடம் "நீ என் அப்பாவை கண்டு பயப்படுகிறாய்" என்கிறார் அதற்கு ஆனந் அழகாக" அவர் என்னை அடித்தால் கூட உனக்காக அவரை சமாதானப்படுத்தி விடுவேன்" என்கிறார்.

கேள்வியும் பதிலும்
இப்படி ஒருவருக்கொருவர் அழகாக பதிலளித்துள்ளனர் அந்த பாட்டில். பார்க்கும் போதோ இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக உள்ளது என்பதால் இணையத்தில் பெரும் லைக்ஸ்யை பெற்று வலம் வருகிறது. ஒருவருக்கொருவர் அழகாக அன்பை பரிமாறிக் கொண்டு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
என்னங்க வீடியோ பார்த்த கையோட இந்த தம்பதிகளையும் வாழ்த்திச் செல்லலாமே. இணைபிரியா காதலுடன் வாழ்க!



Click it and Unblock the Notifications











