Just In
- 31 min ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 4 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மூவுலகையும் ஆண்ட இராவணனின் நிறைவேறாத இயற்கைக்கு எதிரான ஆசைகள் என்னென்ன தெரியுமா?
மூவுலகையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் இராவணனால் தன் வாழ்நாளில் சில ஆசைகளை நிறைவேற்றவே இயலவில்லை.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் அசுர வேந்தன் இரவாணனை மஹாவிஷ்ணு அவர்கள் எப்படி இராம அவதாரம் எடுத்து அழித்தார் என்பதை பற்றி கூறுவதாகும். இராமாயணத்தில் இராமர் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக இருந்தாரோ அவருக்கு இணையான சக்தியுடன் எதிர்த்து நின்றவர் இராவணன்.கர்வம் மற்றும் பெண்ணாசை மற்றும் இல்லாமல் இருந்தால் இராவணனை விட சிறந்தவர் யாரும் இருக்கு வாய்ப்பில்லை.
இராவணன் அசுர வேந்தனாக இருந்தாலும் அவரின் ஆட்சியில் இலங்கை சொர்க்கம் போல இருந்தது. அவரின் ஆளுமையின் கீழ் மக்கள் செல்வா செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். இராவணனின் தீயகுணங்கள் மட்டுமே நமக்கு அதிகம் தெரியும், ஆனால் அவருக்குள் எண்ணற்ற நல்ல குணங்களும் இருந்தன. மூவுலகையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் இராவணனால் தன் வாழ்நாளில் சில ஆசைகளை நிறைவேற்றவே இயலவில்லை. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்தது. இந்த பதிவில் இராவணனின் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.