For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூவுலகையும் ஆண்ட இராவணனின் நிறைவேறாத இயற்கைக்கு எதிரான ஆசைகள் என்னென்ன தெரியுமா?

மூவுலகையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் இராவணனால் தன் வாழ்நாளில் சில ஆசைகளை நிறைவேற்றவே இயலவில்லை.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் அசுர வேந்தன் இரவாணனை மஹாவிஷ்ணு அவர்கள் எப்படி இராம அவதாரம் எடுத்து அழித்தார் என்பதை பற்றி கூறுவதாகும். இராமாயணத்தில் இராமர் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக இருந்தாரோ அவருக்கு இணையான சக்தியுடன் எதிர்த்து நின்றவர் இராவணன்.கர்வம் மற்றும் பெண்ணாசை மற்றும் இல்லாமல் இருந்தால் இராவணனை விட சிறந்தவர் யாரும் இருக்கு வாய்ப்பில்லை.

The Tasks That Ravana Could Not Complete in His Lifetime

இராவணன் அசுர வேந்தனாக இருந்தாலும் அவரின் ஆட்சியில் இலங்கை சொர்க்கம் போல இருந்தது. அவரின் ஆளுமையின் கீழ் மக்கள் செல்வா செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். இராவணனின் தீயகுணங்கள் மட்டுமே நமக்கு அதிகம் தெரியும், ஆனால் அவருக்குள் எண்ணற்ற நல்ல குணங்களும் இருந்தன. மூவுலகையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் இராவணனால் தன் வாழ்நாளில் சில ஆசைகளை நிறைவேற்றவே இயலவில்லை. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்தது. இந்த பதிவில் இராவணனின் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology spiritual
English summary

The Tasks That Ravana Could Not Complete in His Lifetime

Ravana was the great demon king who ruled the whole world. But some tasks that Ravana could not complete in his lifetime.
Desktop Bottom Promotion