For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மட்டன் அரைக்கிற மெஷின்ல் தலையை உள்ளே விட்ட இளைஞர்... பரிதாபமா உயிர்போயிடுச்சு... (விடியோ பாருங்க)

இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு பரிதாபமாக இறந்து போன ஒருவரின் சோகக் கதை பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

ஒரு நபருக்கு இறப்பு எப்போது ஏற்படும் என்பது தெரியாது. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை, எல்லோரும் ஒரு நாள் இறந்து போகக் கூடும். சில இறப்புகள் இயற்கையாக இருந்தாலும் சில வழக்குகளில் இறப்பு என்பது மிகுத்த வலி தரக் கூடிய விஷயமாக இருக்கும். சிலர் தூங்கும்போதே இறப்பைத் தழுவுவார்கள்.

Teenager loses his life after getting stuck in a meat grinder

ஆனால் ஒரு சிலரின் இறப்பு நம் அனைவரின் தூக்கத்தையும் தொலைக்கும் விதமாக இருக்கும். இதுவும் அப்படி ஒரு வழக்கு தான். வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன ஒரு இளம் வயது ஆண்மகன் வலி மிகுந்த இறப்பைத் தழுவி இருக்கிறான். அவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teenager loses his life after getting stuck in a meat grinder

Death can be unpredictable and very painful in some cases. While people die in their sleep, there are those whose deaths can disturb us all. This is one such case of the painful death of a youngster who had joined work, just two weeks before his death
Desktop Bottom Promotion