Just In
- 29 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 9 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகிலேயே பேய் இருக்கிறது என்று அர்த்தம்...!
கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது பல நூற்றாண்டுகளாய் மனிதர்களிடையே நிலவி வரும் சந்தேகம் ஆகும். ஏனெனில் நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளும், நமக்கு ஏற்படும் சொந்த அனுபவங்களும் நமக்கு இந்த சந்தேகத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பேயை நினைத்து பயப்படாமல் இருக்கமாட்டார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும்.
இப்போது குழப்பமே என்னவென்றால் பேய் எங்கிருக்கும் என்பதுதான். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்கள் அதுபோலத்தான் பேயும் எங்கிருக்கும் என்று யாரும் கூற இயலாது. பொதுவாக தீய ஆவிகள் என்றால் பேய் என்றும், நல்ல ஆவிகள் என்றால் ஆத்மாக்கள் என்றும் கூறுவார்கள். அனைத்து ஆவிகளும் நமக்கு தீங்கை ஏற்படுத்துவத்தில்லை. பேய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் படங்களில் கூறுவது போல மல்லிகைப்பூவின் மணம் வருவதோ, சலங்கை ஒலி வருவதோ இல்லை. அமானுஸ்ய ஆராய்ச்சியாளர்கள் பேய் இருப்பதற்கான அறிகுறிகளாக கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.