Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
திருதராஷ்டிரனுக்கு தேரோட்டி சஞ்சயன் என்ன அறிவுரை சொன்னார்னு உங்களுக்கு தெரியுமா?
தோரோட்டியான சஞ்சய் திருதராஷ்டிரனுக்கு மகாபாரத போரின் போது சொன்ன அறிவுரை பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். அது பற்றிய விரிவான, சுவாரஸ்யமான தொகுப்பு தான் இது.>
சஞ்சய் என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருளாம்.இவர் கவியலியகனின் மகன் ஆவார். தன் தந்தைக்கு பிறகு ஹஸ்தினாபுரத்தின் மன்னனான திருதராஷ்டிரனுக்கு சிறந்த ஆலோசராகவும், தோரோட்டியாகவும் பணிபுரிந்து வந்தார்.

நேர்மையான, பணிவான அந்த மனிதர் மகரிஷி வேத் வியாஸா முனிவரின் தீவிர பக்திமானும் கூட. ஆனால் இவர் நேரடியாக மகாபாரத போரில் பங்கு பெறவில்லை. ஆனால் மகரிஷி முனிவரின் அருளால் போரில் நடப்பதையெல்லாம் முன்னரே அறியும் சக்தியை பெற்று இருந்தார்.

தோரோட்டியாக அமர்ந்தார்
திருதாஷ்டிர ராஜாவுக்கு அதிராத் தான் முதலில் தோரோட்டியாக இருந்து வந்தார். ஒரு நாள் குரு கிரபச்சாரியுடன், வித்ருவுடன் சேர்ந்து பிஷெஸ்மா ஒரு மகனை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை நடத்தலானார். அந்த நிகழ்ச்சிக்கு அன்று அதிராத் செல்ல நேர்ந்தது.
அந்த சமயத்தில் வித்ருவின் ஆலோசனை பேரில் திறமைசாலியான சஞ்சய் திருதராஷ்டிரனுக்கு தோரோட்டியாக நியமிக்கப்பட்டார். அவர் தோரோட்டியாக மட்டும் இல்லாமல் திருதராஷ்டிரனுக்கு தேவையான தகவல்களை கொடுப்பது போன்ற வேலைகளையும் அவர் செய்து வந்தார்.

பாரதப்போர்
ஒரு நல்ல ஆலோசகராக, சகுனிவின் தீய திட்டங்களையும், கௌரவர்களின் தவறான செயல்களையும் பற்றியும் திருதராஷ்டிரனுக்கு அறிவித்தார். மேலும் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தூதுவராக செயல்பட்டார்.
பாண்டவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாத போது அவரால் தான் சமாதானம் செய்ய முடியும் என்று எல்லோரும் நம்பினர். இந்திரபிரசாத்தை தன்னிடம் ஒப்படைக்கும் படி பேச்சு வார்த்தை நடத்தியவரும் இவரே.

திவ்ய திருஷ்டி
மகாபாரத போரில் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்றைய முதல் நாள் போரை முடிவு செய்து வைத்தனர். பீஷ்மா போரின் அழிவை முன்னரே அறிந்து அதை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் அதை தவிர்க்க முடியாது போர் நடந்தே தீரும் என்று அவரிடம் கூறிகிறார். ஆனால் பீஷ்மர் நம்பிக்கையை விடவில்லை. வித்வியாச முனிவரை அனுப்பி திருதராஷ்டிரனை காணச் சொல்கிறார். அப்பொழுது அவையில் சஞ்சய் அவரின் சிறந்த ஆலோசனையும் கேட்கப்படுகிறது.

போர் அச்சம்
பேச்சுவார்த்தையின் போது திருதராஷ்டிரன் தன் மகன்களுக்கு போரின் போது எதுவும் ஆகக் கூடாது என்ற வரத்தை தாங்கள் தர வேண்டும் என்கிறார். ஆனால் வியாச முனிவர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் போரைக் கண்ட அச்சம் திருதராஷ்டிரனை விடவில்லை.

போரை காண ஆசை
தன் படைகளும் மகன்களும் என்னாகுவமோ என்ற எண்ணம் அவனை அச்சுறுத்திகிறது. எனவே சஞ்சய் அவரின் திவ்ய திருஷ்டி மூலமாக நடக்க இருப்பதை அறிய முற்படுகிறார். அவரும் தனது விசுவாசத்தை தன் எஜமானுக்கு காட்ட வேண்டும் என்று தனது திருஷ்ய பார்வையால் நடக்க இருக்கும் போரை காண முற்பட்டார்.
தன்னுடைய திவ்ய திருஷ்டி மூலமாக அனைத்தையும் திருதராஷ்டிரனுக்கு போர் முழுவதையும் விளக்கி கூறலானார். இது மகாபாரதத்தில் பீஷ்மர் பர்வாவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பன்முகத்தன்மை, அவரது கோட்பாடுகள், உயிர் வடிவங்கள், புவியியல், முதலியன தனது எஜமானக்காக விவரிக்கிறார்.

சஞ்சய் ஆறுதல்
சஞ்சய் தனது முழு விளக்கத்தையும் தருகிறார். போரின் போது திருதராஷ்டிரனின் மகன்கள் கூட பாண்டவர் கையால் இருப்பதைக் கூட எடுத்துரைக்கிறார். மகன்கள் போரில் இருப்பதைக் கண்டு வருந்தும் திருதராஷ்டிரனுக்கு அவ்வப்போது ஆறுதலும் அளிக்க அவர் தவறவில்லை.
அர்ஜுனன், ஹனுமான் மற்றும் பார்பார்பிகா போன்றவர்களுக்கு கிருஷ்ணனின் மூலம் நேரடி கீதை உபதேசம் செய்யப்பட்டது. அந்த மாதிரி திருதராஷ்டிரன மகாராஜாவுக்கு தோரோட்டியான சஞ்சய் இருந்தார்.

போருக்கு பின்
பாண்டவர்கள் வெற்றி பெற்ற பிறகு யுத்தம் முடிவடைந்த பின்னர், சஞ்சய் சன்யாசி அல்லது புனிதர்களாக தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க, வியாசாவின் ஆசிரமத்திற்கு ஓய்வுபெற்ற திருதராஷ்ரா, காந்தாரி, விதுர் மற்றும் குந்தி ஆகியோரைத் தொடர்ந்து சென்று விடுகிறார். அவர்கள் ஹரித்துவார் என்று அழைக்கப்படும் புனித கங்கை நதியில் தியானிக்க முடிவு செய்தனர்.
ஒரு நாள் காட்டுக்குள் நேர்ந்த தீ விபத்தால் திருதராஷ்ரா, காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் திருதராஷ்டிரனின் உதவியால் தப்பிக்க முயன்றனர். அதற்கு அப்புறம் இமாலய பகுதியிலே அவர்கள் உயிர் நீத்தனர் என்று மகாபாரதம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications











