For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடவுளை வழிபட பூக்கள் உபயோகப்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இந்து வழிபாட்டு முறைகளில் பூக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எதற்காக என்றே தெரியாமல் இந்த பழக்கம் நம் சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

|

நாம் பிறந்தது முதலே கடவுள்களுக்கு பூக்களை வைத்து வழிபடுவதை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எதற்காக பூக்களை வைத்து வழிபடுகிறோம் என்று இதுவரை நாம் சிந்தித்து பார்த்திருக்க மாட்டோம். நமது பெற்றோர்களை கேட்டால் அவர்களுக்கும் இதற்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடவுளை பூக்கள் வைத்து வழிபடுவது என்பது யுகங்களை கடந்தும் இருக்கும் ஒரு பழக்கமாகும்,

flowers

வேதங்களிலும் கடவுளுக்கு புஷ்பாஞ்சலி என்ற பெயரில் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்து வழிபாட்டு முறைகளில் பூக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எதற்காக என்றே தெரியாமல் இந்த பழக்கம் நம் சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்த பதிவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why flowers are offered to Lord?

Offering flowers is an important part of the Hindu tradition and different gods love different flowers.
Desktop Bottom Promotion